மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் போன்ற திரைப்படங்களின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் பேருந்தில் பயணிக்கும்போது மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளார்.
விக்ரம் சுகுமாரன் மதுரையில் தயாரிப்பாளர் ஒருவருக்கு கதையினை கூறிவிட்டு சென்னைக்கு வருகின்றபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ” ஆடுகளம்” திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு துணை இயக்குனராக பணியாற்றியதோடு வசனங்களை எழுவதற்கும் துணைநின்றவர். அதேநேரம் “பொல்லாதவன்”, “கோடி வீரன்” திரைப்படங்களில் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியவர்.
இவருடைய திடீர் மரணச்செய்தி திரையுலகை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
Premier finance company Siyapatha Finance PLC recently opened its newest branch in Kaduwela, expanding its…
இலங்கையின் முன்னணி பல்வகைத்துறை வணிக குழுமமான DIMO, கொழும்பிலுள்ள Marina Square சொகுசு குடியிருப்புத் தொகுதி மற்றும் வணிக வளாக…
இலங்கை ரியல் எஸ்டேட் வரலாற்றில் புதிய அத்தியாயம், கடந்த 2025 ஜூன் 21 ஆம் திகதி Cinnamon Life ஹோட்டலில்…
கொழும்பு புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தால் தொடர்ந்து 14 வது வருடமாகவும் தரம் 05 மாணவர்களுக்கான இலவசமாக விநியோகிக்கப்படும்…
Sets new benchmarks in SUV and MPV design, technology and hybrid performance Kia has marked…
Hettich அனுபவ மையம், அதிநவீன Hettich இணைப்புகளுடன் பொருத்தப்பட்ட தளபாடங்களின் சிறந்த உணர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. உலகின் முன்னணி தளபாட…