இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற ஆஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரையும் விமானங்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ADF பணியாளர்களும் இரண்டு விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார்.
இந்த நடவடிக்கை இராணுவ ஆதரவை வழங்குவதற்காக அல்ல, பாதுகாப்புத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.
இதுவரை 2000 ஆஸ்திரேலிய குடிமக்கள் ஈரானை விட்டு வெளியேற உதவி கோரியுள்ளதாகவும், 1200 க்கும் மேற்பட்ட குடிமக்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற உதவி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய குடிமக்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் அல்லது ஈரானுக்கு அருகிலுள்ள பாகிஸ்தானின் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
யாழ். ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுவாமிநாத ஐயா என்றழைக்கப்படும்…
இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த 13 ஆம்…
Sinopec recently extended its support to two significant annual religious and community events: the Kiri…
இலங்கையின் வாகனங்கள் விற்பனை தொழிற்துறையில் மற்றுமொரு முன்னேற்றகரமான திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற Jetour வாகனங்களுக்கான இலங்கையின்…
நடிகை பிரியங்கா மோகன் சேலையில் அழகிய போட்டோஷூட். ரசிகர்களை கவரும் கியூட் ஸ்டில்கள் இதோ. https://www.instagram.com/p/DLH1wqEJLbS/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து…