சந்தையில் விற்பனைக்கு வழங்கப்படும் கரிமப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காக சர்வதேச வர்த்தக ஆணையமும் நுகர்வோர் விவகார ஆணையமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
இது சர்வதேச வர்த்தக ஆணையத்திற்கும் நுகர்வோர் விவகார ஆணையத்திற்கும் இடையிலான கலந்துரையாடலின் போது நடந்தது.
சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு தற்போதுள்ள சட்டங்களை புதுப்பிப்பதே முக்கிய நோக்கம் என்று அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், நுகர்வோரை தவறாக வழிநடத்தாமல், தேவையான தரமான பொருட்கள் சந்தையில் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்வதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட…
அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்தை ரஷ்யா நிராகரித்துள்ளதுடன், இது உக்ரைனுக்கு மாத்திரமே தற்காலிக ஓய்வு அளிக்கும் என தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி…
ஹட்டன், கொட்டகலை நகரில் அமைந்துள்ள கோவில் ஒன்றின் திருவிழாவிற்குக் கொண்டு வரப்பட்ட யானை, இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது. கோவில்…
இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை…
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.…
இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக 'உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? - முன்கூட்டியே கண்டறிதல்,…