ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கியதை அங்கிருந்தவர்கள் பதட்டப்பட்டதை அவதானித்து தெரிந்துகொண்ட மலேசிய Farah Putri Mulyani என்ற பெண் சுற்றுலாப் பயணி விரைந்து அவரை காப்பாற்றினார்.
இந்த நிகழ்வு எதேர்ச்சையாக சுற்றுலாப்பயணி பயன்படுத்திய கேமராவில் காணொளியாக பதிவாகி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆபத்தை உணர்ந்து தன் உயிரை பணயம் வைத்து இளைஞனை கைப்பற்றிய சுற்றுலாப்பயணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
வெயில் களங்களில் நீர்நிலைகளில் நீராடப்போவபர்கள் அவதானமாக இருக்கவேண்டும், முன்னர் அறியாத இடங்களில் நீராடச்செல்லும் பொது அவ்விடத்தைப்பற்றி அறிந்த வழிகாட்டிகளோடு செல்வது சிறப்பு.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…