ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கியதை அங்கிருந்தவர்கள் பதட்டப்பட்டதை அவதானித்து தெரிந்துகொண்ட மலேசிய Farah Putri Mulyani என்ற பெண் சுற்றுலாப் பயணி விரைந்து அவரை காப்பாற்றினார்.
இந்த நிகழ்வு எதேர்ச்சையாக சுற்றுலாப்பயணி பயன்படுத்திய கேமராவில் காணொளியாக பதிவாகி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆபத்தை உணர்ந்து தன் உயிரை பணயம் வைத்து இளைஞனை கைப்பற்றிய சுற்றுலாப்பயணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
வெயில் களங்களில் நீர்நிலைகளில் நீராடப்போவபர்கள் அவதானமாக இருக்கவேண்டும், முன்னர் அறியாத இடங்களில் நீராடச்செல்லும் பொது அவ்விடத்தைப்பற்றி அறிந்த வழிகாட்டிகளோடு செல்வது சிறப்பு.
Sporting excellence achieved for eight consecutive years SLT-MOBITEL, the National ICT Solutions Provider, continued its…
Shop, Win, and Create Memories That Last – Including an iPhone 17 Pro Giveaway! 26…
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும்…
களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டுத் தடை நிரம்பி வழிகிறது என்று கொழும்பு மாவட்டச்…
இலங்கையின் பிரபல கானா பாடகர் "நவகம்புர கணேஷ்" உடல்நலக்குறைவால் இன்று(29 11 2025) மாலை காலமானார். தன்னுடைய உத்வேகமான குரலாலும்,…
நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். டிட்வா…