தென்னை செய்கையில் வெள்ளை ஈ சேதம் உள்ளிட்ட பூச்சிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
முதல் கட்டம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார்
தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளம் இன்று (23) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கிடைக்காவிட்டால், தொழிற்சங்க…
சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக பொறிமுறை ஒன்றை அமைக்க அகில இலங்கை முட்டை…
சிரியாவில் பிரார்த்தனை செய்யும் மக்கள் நிறைந்திருந்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்திற்குள் ஒரு தற்கொலை குண்டுதாரி துப்பாக்கிச் சூடு நடத்தி, வெடிகுண்டை…
ஈரானில் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, எண்ணெய் விலை உயர்வு எவ்வளவு காலம் நீடிக்கும்…
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களை அரசாங்கம் ஆதரிப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறுகிறார். நேற்று…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என்று…