இலங்கையின் பிரபல கானா பாடகர் “நவகம்புர கணேஷ்” உடல்நலக்குறைவால் இன்று(29 11 2025) மாலை காலமானார்.
தன்னுடைய உத்வேகமான குரலாலும், வித்தியாசமான சிகையலங்காரம், ஆடை அணிகலன்களாலும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் “நவகம்புர கணேஷ்”.
பல மொழிகளில் மிக லாபகமாக பாடல்களை பாடி ரசிகர்களை ஆடவைத்து மகிழ்ச்சிப்படுத்தி அழகுபார்ப்பார். குறிப்பாக இவர் பாடும் கானா பாடல்களுக்கும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாடல்களின் வரிகளை நகைச்சுவையாக கோர்த்து பாடும் அழகிற்கும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் அதிகம்.
“மட்டக்குழியில கட்ட கவுனோட” என்ற பாடலை படாமல் இவர் மேடையில் இருந்து இறங்கியதும் இல்லை, இவரை அந்த பாடலை பட வைக்காமல் மேடையில் இருந்து இறங்க ரசிகர்கள் விடுவதுமில்லை.
என்றும் மனதளவிலும்,உடலளவிலும் இளமையாக, உத்வேகமாக வலம்வந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாபெரும் கலைஞர் நிரந்த துயிலில் இன்று.
இவரது ஆத்மா சாந்தியடைய நாம் பிராத்திப்போம்.
First Capital Holdings PLC, a subsidiary of JXG (Janashakthi Group) and a pioneering force in…
Singer Sri Lanka PLC was awarded the Gold Award in the Trading Companies category at…
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…