கொழும்பு புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தால் தொடர்ந்து 14 வது வருடமாகவும் தரம் 05 மாணவர்களுக்கான இலவசமாக விநியோகிக்கப்படும் முன்னோடி பரீட்சை வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் மிக சிறப்பாக கொழும்பு முகத்துவாரம் இந்து கல்லூரி மண்டபத்திலே இடம்பெற்றது.
பதினைந்து இலட்சம் ரூபா செலவில் அச்சிடப்பட்ட முன்னோடி பரீட்சை வினாத்தாள்கள் கையளிக்கும் இந்நிகழ்வு
தலைவர் எஸ். சுரேஷ்குமார் செயலாளர் ஜெயசீலன் தலைமையில் மன்ற போசகர்கள் மற்றும் நிர்வாக குழுவினர்கள் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
15 லட்சம் ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் 800 பாடசாலைகளுக்கு இன்று முதல் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில் கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்ட பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
இலங்கை ரியல் எஸ்டேட் வரலாற்றில் புதிய அத்தியாயம், கடந்த 2025 ஜூன் 21 ஆம் திகதி Cinnamon Life ஹோட்டலில்…
Sets new benchmarks in SUV and MPV design, technology and hybrid performance Kia has marked…
Hettich அனுபவ மையம், அதிநவீன Hettich இணைப்புகளுடன் பொருத்தப்பட்ட தளபாடங்களின் சிறந்த உணர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. உலகின் முன்னணி தளபாட…
ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரவுள்ள அமெரிக்காவின் 30% பரஸ்பர தீர்வை வரி அறிவிப்பானது இலங்கையின் ஆடைத் தொழில்துறையில்…
இலங்கையின் முன்னணி மற்றும் நம்பகமான வாகன நிறுவனங்களுள் ஒன்றான, Nissan மற்றும் Suzuki வாகனங்களின் ஏக விநியோகஸ்தராக செயற்பட்டு வரும்…
Alumex PLC, the country’s leading aluminium extrusion manufacturer, was bestowed with the prestigious Aluminium Stewardship…