2025ஆம் ஆண்டில் இலங்கையில் 409க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆனந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் ஞாயிற்றுக்கிழமை (4) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆனந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் இலங்கையில் 388க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன.
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூட்டுக்க இலக்காகி 71 யானைகளும், மின்சாரம் தாக்கி 56 யானைகளும், ரயிலில் மோதி 46 யானைகளும், யானை வெடி உட்கொண்டு 48 யானைகளும் உயிரிழந்துள்ளன.
யானைகளை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆனந்த திசாநாயக்க வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை…
Sirus Migration and Education is proud to announce that world-renowned statistician and custodian of the…
Seylan Bank PLC has entered a strategic partnership with DIMO, an authority in automotive excellence…
செலான் வங்கி அதன் தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதியளவு பணம் செலுத்தும் வசதியை…
EDEX Expo 2026 இல் புத்தாக்கமான பயிலல் வழிமுறைகளை SLT-MOBITEL Nebula Institute of Technology வெளிப்படுத்தியது SLT-MOBITEL இன்…
The Under-14 Inter-School Hockey Tournament organized by the Sri Lanka Schools Hockey Association was held…
View Comments
Sabong67? Alright, if you're into that sort of thing... Heard it's got good streams, but I'm not judgin'. Just be careful out there, yeah? See for yourself: sabong67
What's up guys? 16bet4 is a place I'd recommend checking out. They have a lot of variety and easy payment. If you are looking for a fun place to play, checkout 16bet4.