Local

Curtin University Colombo’s 2025 Graduation honours academic brilliance and outstanding alumni

Curtin University Colombo, successfully conducted the 2025 Graduation ceremony on March 8 at the Forum, Cinnamon Life. The Graduation celebrated…

12 months ago

களனி பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு

களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவரும் மூத்த விரிவுரையாளருமான என்.டி.ஜி. கயந்த குணேந்திரா வே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது மூன்று பிள்ளைகள் மற்றும்…

12 months ago

தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியாக திரளவேண்டும்…

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியாக திரண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.…

12 months ago

சரணடைந்த தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்..!

தலைமறைவாக இருந்ததாக கருதப்பட்டு வந்த தேசபந்து தென்னகோன் இன்று (மார்ச் 19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்,…

12 months ago

பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயம்

சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று(மார்ச் 18) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இ.போ.சபை பஸ்…

12 months ago

“Clean Sri Lanka”திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை திறம்பட பயன்படுத்த ஆலோசனை கூட்டம்

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “Clean Sri lanka” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை, வேலைத்திட்டத்தின் முதன்மை…

12 months ago

யாழ். வட்டுக்கோட்டையில் தண்ணீர் மோட்டார் திருடியவர் கைது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தண்ணீர் மோட்டாரை திருடிய நபர் அந்த மோட்டாருடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டு…

12 months ago

இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது

50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற மதிப்பீட்டு பெண் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது. குருநாகல், பௌத்தாலோக மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டை…

12 months ago

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை நேற்று (மார்ச் 17) முதல் ஆரம்பமாகிவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களைத் தாக்கல்…

12 months ago

ஏப்ரல் மாதம் முதல் பால்மாவின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவுப் பொருட்களின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி…

12 months ago