Local

ஸ்ரீ தலதா தரிசனத்தை பாதுகாக்க 10,000 பொலிஸார் கடமையில்

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள ஸ்ரீ தலதாவிஷயத்தின் பாதுகாப்பிற்காக 10,000 பொலிஸாரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய மாகாண…

12 months ago

நாடு முழுதும் சீரான காலநிலை

இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் நாட்டில்…

12 months ago

Chitrasena Vajira Dance Foundation collaborates with CDB to create career opportunities for new cultural ambassadors of traditional Sri Lankan dance

Collaboration intends to impart traditional dance foundation methods, unique to the Chitrasena Kalayathanaya, along with a critical understanding of basics in traditional drumming, folk…

12 months ago

லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு

2.5 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் மீது லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. கொழும்பில் உள்ள செட்டியார்…

12 months ago

குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே புற்றுநோய் வேகமாகப் பரவும் அபாயம் – வாழ்க்கை முறை மாற்றம்.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் துணை இயக்குநர் டாக்டர் ஸ்ரீனி அழகப்பெரும, தற்போது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.…

12 months ago

ஜனாதிபதிக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (மார்ச் 05) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது 2025 ஆம் ஆண்டிற்கான…

12 months ago

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…

12 months ago

மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் நேற்றிரவு…

12 months ago

நாட்டின் 04 மாவட்டங்களில் காலநிலை மாற்றம்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாட்டின்…

12 months ago

அரச வெசாக் பண்டிகை இந்த ஆண்டு நுவரெலியாவில்!

இந்த ஆண்டு அரச வெசாக் பண்டிகை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய…

12 months ago