மலேசியாவின் 1MDB நிதி மோசடி தொடர்பான மிகப்பெரிய வழக்கில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி செய்ததாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சுமார்…
சுவிட்சர்லாந்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தெற்குப் பகுதியில் உள்ள டிசினோ (Ticino) மண்டலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வார புள்ளிவிவரங்களின்படி, 100,000 குடியிருப்பாளர்களுக்கு…
சுவிட்சர்லாந்தில் 'நெஸ் ரூஜ்' (Nez Rouge) என்ற தன்னார்வ போக்குவரத்து சேவை மூலம் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையின் போது 9,134 பேர் பாதுகாப்பாக வீடுகளுக்கு அழைத்துச்…
சுவிஸ் மக்கள் கட்சியின் (SVP) கூற்றுப்படி, சூரிக்கில் உள்ள அக்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளின் நுழைவாயில்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் கொண்டு கோஷங்களை எழுதியுள்ளனர். குறிப்பாக, கிறிஸ்மஸ்…
இலங்கையின் ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையைச் சேர்ந்த 20 நிபுணர்கள் அடங்கிய குழு, 2025 டிசம்பர் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு…
அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் கிடப்பில் போட்டுள்ளார்கள். முறைப்பாடளிப்பவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா…
இயற்கை அனர்த்தங்களால் கண்டி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் தற்போதும் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக இருப்பிடங்கள் கூட அமைத்துக் கொடுக்கப்படாத…
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் 2026 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒவ்வொரு…
IDH பகுதியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த கோட்டே தீயணைப்புப் பிரிவு 4 தீயணைப்பு வாகனங்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். புத்தாண்டுக்கு முன்பாகவே போர் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்…