7NEWSPULSE

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அர்ச்சுனா

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை (24) சரணடைந்துள்ளார்.  கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில்…

2 months ago

சீனாவின் New Blueprint New Horizon திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராட்டு!

“New Blueprint New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன…

2 months ago

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாய் நிவாரண உதவித்தொகையைப் பெறுவதற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர்…

2 months ago

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 901 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 901…

2 months ago

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 34 சாரதிகள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 34 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…

2 months ago

தையிட்டி சம்பவத்துக்கு பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் கண்டனம்!

பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் தையிட்டி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகரசபையின் அமர்வானது தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் தலைமையில் இன்று (24) காலை 9.30…

2 months ago

வெனிசுவேலா தொடர்புடைய எண்ணெய் கப்பல்: அமெரிக்க கடலோர காவல் படைக்கு வளக் குறைபாடு

அமெரிக்க கடலோர காவல் படை, வெனிசுவேலாவுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் “பெல்லா 1” என்ற எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், நடவடிக்கை மேற்கொள்ளும் முன்…

2 months ago

ஜிசாடா நிறுவனத் தலைவர் மீது ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு

பெட்போல் (Fedpol) தகவலின்படி, சுவிஸ் வாசனை திரவிய பிராண்டான ஜிசாடா (Gisada) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்பன் அடெமி, கடந்த காலங்களில் தீவிர இஸ்லாமிய…

2 months ago

அண்டை வீட்டாருடன் தகராறு – நபரொருவர் கொலை

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டங்கன்னாவ பகுதியில் 22-12-2025 ,38 வயது நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  உயிரிழந்தவர் டங்கன்னாவ பகுதியைச் சேர்ந்தவர்…

2 months ago

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார சுபசிங்கவுடனான (Shantha Pathma Kumara Subasingha) தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்…

2 months ago