7NEWSPULSE

Blue Lotus 360 Announces Vipula Gunaratne as Deputy General Manager – Sales & Marketing

Blue Lotus 360, a leading Cloud SaaS ERP solutions provider, has announced the appointment of Vipula Gunaratne as Deputy General…

2 weeks ago

ஜெர்மனியில் இடம்பெற்ற விபத்தினால் மக்கள் அச்சம்.

இன்று (மார்ச் 03) மேற்கு ஜெர்மனியில் மன்ஹெய்ம் நகரில் பாதசாரிகள் மீது நபர் ஒருவர் காரால் மோதியதில் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள்…

2 weeks ago

ரயில் இயக்கப்படும் அட்டவணையில் திருத்தம்.

இரவு நேரங்களில் இயக்கப்படும் ரயில்களின் தொடக்க நேரங்கள் மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில்…

2 weeks ago

மேலும் சரிவை சந்தித்த தங்கத்தின் விலை.

சந்தையில் தங்கத்தின் விலை முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று (மார்ச் 03) மேலும் குறைந்துள்ளது. அதன்படி, கடந்த வெப்ரவரி மாதம்28 ஆம் தேதி 851,507 ரூபாயாக இருந்த…

2 weeks ago

ரயிலில் மோதுண்டு அனுராதபுர பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.

கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளார். அனுராதபுர போலிஷ் பிரிவில் ஸ்ரவஸ்திபுர பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது ஸ்ரவஸ்திபுர, அனுராதபுரம்…

2 weeks ago

வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்த பயிர் நிலங்கள் விவசாயிகள் கவலை.

பொலன்னறுவை உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில்…

2 weeks ago

கேரள கஞ்சாவுடன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் 01 கிலோ 280 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (மார்ச் 02) கைது செய்யப்பட்டுள்ளார்.…

2 weeks ago

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு சாத்தியம்.

நாட்டின் கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

2 weeks ago

மாணவனை தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவனை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம்…

2 weeks ago

கீத் நொயார் கடத்தல் விவகாரம் – கைதான இருவர் பிணையில் விடுவிப்பு

2008ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால்…

2 weeks ago