7NEWSPULSE

நான்கு ஜனாதிபதி வழக்கறிஞர்கள் பதவியேற்பு

சட்டமா அதிபர் துறையில் புதிதாக பதவி உயர்வு பெற்ற நான்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் ஜனாதிபதி வழக்கறிஞர்களாக பதவியேற்றனர். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில்…

3 months ago

படகில் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு படகிலிருந்து 376 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 115 கிலோ ஹெராயின் (5 சாக்குகள், 100 பாக்கெட்டுகள்) மற்றும் 261 கிலோ…

3 months ago

ஜப்பானில் பாரிய தீ – 170க்கு மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து நாசம்! – ஒருவர் பலி

ஜப்பானின் தெற்கு கடலோர நகரமான ஓய்டாவில் உள்ள சாகனோசெக்கி பகுதியில் நேற்று (18) மாலை திடீரென தீ பரவியதில் 170க்கும் மேற்பட்ட கட்டடங்கள், வீடுகள், கடைகள் தீயில்…

4 months ago

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண…

4 months ago

வானிலையில் பாரிய மாற்றம்

இம் மாதம் 22ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இக் குறைந்த…

4 months ago

150 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!

அரச வைத்தியசாலைகளில்  தற்சமயம் சுமார் 150  மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதுடன், அவற்றுள் நுண்ணுயிர் கொல்லி,  மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து,  தொற்றாநோய்க்கான மருந்து, வலி நிவாரணி…

4 months ago

ஜனாதிபதியை சந்தித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள…

4 months ago

புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை – உதய கம்மன்பில

இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார். புத்தரை கைது செய்வதற்கு சமமாக இடம்பெற்ற இந்த…

4 months ago

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து வெகுவிரைவில் உரிய தீர்மானம் எடுக்கப்படும்

மாகாணசபைத் தேர்தலை நடத்த  தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கிக் கொடுங்கள் என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டாரே தவிர எதிர்க்கட்சிகளிடம் கோரவில்லை. மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து வெகுவிரைவில்…

4 months ago

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு இன்று தங்காலையில்

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு, இன்று (20) பிற்பகல் 3.00 மணிக்கு தங்காலை…

4 months ago