குறைந்த வருமானம் பெறும் பெரியவர்களுக்கான ரூ.3,000 கொடுப்பனவை இந்த மாதம் 20 ஆம் திகதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.…