யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர், நேற்று (16) எழுவைதீவு பகுதிக்குக் கள விஜயம் மேற்கொண்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தனர்.…
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாய நிலமான கூமடுகண்டல் ஊடாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அத்துமீறி யானைவேலி அமைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட…
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி ஒன்று காணாமல்…
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ…
45 years of connecting Sri Lanka to the world via international logistics Working with SMEs to support the country’s economic…
ஜனாதிபதி தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்க்கிறது சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர்…
"தித்வா" சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக, ஜப்பான் அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர கால நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்…
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடொன்றிற்குள் புகுந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பல், அங்கு தனியாக இருந்த இளம் தாயையும் குழந்தையையும் அச்சுறுத்தி சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளது.…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 970…
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு, கடற்படை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்…