SRI LANKA

வட்டுவாகல் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு நிறைவு.

வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக…

3 months ago

இலங்கையின் பேரிடருக்கு உதவியளித்த பங்களாதேஷ்

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பங்களாதேஷ் தனது விமானப்படை மூலம் C-130J விமானத்தில் பெருந்தொகையான நிவாரண பொருட்களையும் , மீட்ப்புப்பணிக்கு தேவையான சில பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளது. இந்தவிமானமானது நேற்று…

3 months ago

வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல் பிற்பகலில் வேகம் அதிகரிக்கும்!

டிட்வா புயல் தற்போது வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்…

3 months ago

மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கை

இலங்கை, மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் மிகப்பெரிய பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முயற்சிகளில் ஒன்றை இன்று நடத்தியது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றத்தில் நடைபெற்ற பன்முகத்தன்மையைத்…

4 months ago

முன்னாள் SJB பிரதேச சபை உறுப்பினர் கைது

நேற்று (20) தெற்கு கடற்கரையில் கடற்படையினரால் போதைப்பொருள் கொண்ட மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.…

4 months ago

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு இன்று தங்காலையில்

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு, இன்று (20) பிற்பகல் 3.00 மணிக்கு தங்காலை…

4 months ago

பயறு அறுவடைக் கொள்வனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பயறு அறுவடையைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்…

4 months ago

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை (17) காலை முன்னெடுத்துள்ளனர். கொட்டடி மீனவர்களின் படகு தரிப்பிடத்திற்காக…

4 months ago

ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய்!

நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது 23% முதல் 30% வரை இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தேசிய…

4 months ago

பெருந்தோட்ட தொழிலாளர்ளை சிறு தோட்ட உரிமையாளராக்குங்கள்

பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களினது தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன் ரூ.400 அதிகரிப்பை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.  இதில், சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் ரூ.200 வையும்,…

4 months ago