எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டில் மீண்டும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களில் நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக…
டிசம்பர் மாதத்தில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் நிரப்புதலுக்கான விலை திருத்தம் இருக்காது என்பதை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம…
டிட்வா புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது. இன்று நண்பகலளவில்…
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கண்காணித்துள்ளார். அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின்…
தற்போதைய மோசமான வானிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. விடுதிகளில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் விடுதிக்கருகாமையிலும்…
நேற்று காலையில் இருந்து தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக புத்தளம் நகர் உள்ளடங்கலாக பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கும், தெரிந்தவர்கள் இல்லத்துக்குமாக மாற்றியனுப்பப்பட்டுள்ளார்கள்.…
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கையில் 27.11.2025 காலை 8.30மணியில் இருந்து 28.11.2025 காலை 8.30மணிவரைக்குமான காலப்பகுதியில் இலங்கையில் வரலாறு காணாத மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக…
நேற்றிரவு பெய்த கடுமையான மழைக்காரணமாக ஹாலியெல டிக்வெல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையில் இருந்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த அனைவரும் மண்ணுக்குள்…
புஸ்ஸல்லாவ கொத்மலை ஹெல்பொட நோர்த் காச்சாமலையில் இன்று(28 11 2025) காலை மண்சரிவு. புகைப்படம் - RJ Vidhusan Atman
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக நிதி…