நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரு இயந்திரங்கள் செயலிழப்பு!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு மின் உற்பத்தி இயந்திரம் கடந்த நவம்பர் மாதம் முதல் செயலிழந்துள்ளது.

அதேநேரம், மற்றைய மின் உற்பத்தி இயந்திரம் அதன் கொதிகலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது.

இந்த இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் தேசிய மின் கட்டமைப்புக்கு 600 மெகாவோட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது

3 thoughts on “நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரு இயந்திரங்கள் செயலிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *