மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

அச்சுவெளி –  தெற்கு கரத்தடி வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (22) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் புத்தூர் – ஆவரங்கல், பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அச்சுவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

One thought on “மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

  1. Yo, 42vnbet! This site’s got some serious potential. Checked it out, and I’m liking the vibe. Thinking this might become my new go-to spot. Worth a shot, for sure! Check it out! 42vnbet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *