நடிகர் சிவகார்த்திகேயனின் 25வதுபடமான “பராசக்தி” திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கிவருகின்றார். இந்திரைப்படத்துக்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஆரம்பமாகியது.
இந்த படத்தில் ரவி மோகன்,அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.
“பராசக்தி” திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குனர் சுதா “ஷூட்டிஅரிஸ் ” எனும் காஸ்டக்கில் பதிவிட்டு வருகின்றார்.
அந்த பதிவில் இனி வரப்போகும் காலங்களில் இலங்கையின் முக்கிய இடங்கள் இடம்பெற போகின்றன.
PARASAKTHI -Title Teaser ரைவைத்து பார்த்தால் இது ஒரு அரசியல் கதைக்களத்தில் வரலாற்றுப்பின்னணி நிறைந்த படமாக இருக்கலாம் என திரைவிமர்சகர்கள் கூறுகின்றனர்.
கூடிய விரைவில் இலங்கையில் நடைபெற இருக்கும் “பராசக்தி” படப்பிடிப்புப்பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள சிவகார்த்திகேயன் ரசிக்கல்கள் ஆவலோடு இருக்கின்றார்கள்.
குறிப்பு – “பராசக்தி” படைத்தலைப்பு சிக்கலை படக்குழு எப்பிடி சமாளிக்கிறாங்க?
இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக 'உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? - முன்கூட்டியே கண்டறிதல்,…
ஊழியர் நலன்களுக்கான நிதியை முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
மித்தெனியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (12)…
இன்று (13) மாசிமக பூரணை தினமாகும் புத்தபெருமான் முதன்முதலில் தனது சொந்த ஊரான கிம்புல்வத் புராவிற்கு விஜயம் செய்த நாள்…
கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று (13) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
நேற்று (மார்ச் 11) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்கண்டி மேல்நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற…