Categories: Local

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை நேற்று (மார்ச் 17) முதல் ஆரம்பமாகிவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்குக் கடந்த 3 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 19 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை வேட்பாளர்கள் கட்சி சார்பாக ஆர்வத்தோடு தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

7 News Pulse

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்மோர் குழுவினர்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது எப்போது என்பது குறித்த கால அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது. (கீழே இலங்கை…

14 hours ago

பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயம்

சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று(மார்ச் 18) காலை…

15 hours ago

“Clean Sri Lanka”திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை திறம்பட பயன்படுத்த ஆலோசனை கூட்டம்

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “Clean Sri lanka” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன்…

15 hours ago

யாழ். வட்டுக்கோட்டையில் தண்ணீர் மோட்டார் திருடியவர் கைது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தண்ணீர் மோட்டாரை திருடிய நபர்…

16 hours ago

இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது

50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற மதிப்பீட்டு பெண் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது. குருநாகல், பௌத்தாலோக…

21 hours ago

ஏப்ரல் மாதம் முதல் பால்மாவின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவுப் பொருட்களின் விலையை 4.7 வீதத்தால்…

22 hours ago