பாடலாசிரியர் சினேகன் – கன்னிகா தம்பதியினருக்கு கடந்த மாதம் 25-ம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தங்களுடைய சமூகவலைத்தளத்தினூடாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள்.
எப்பொழுதும் கமலை நலன்விரும்பியாக கருதும் சினேகன் தங்கள் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் வாங்க கமலை நேற்று(வெப்ரவரி 14) குடும்பமாகச்சென்று சந்தித்திருந்தார். அப்பொழுது கமல் இவர்களின் இரு குழந்தைகளுக்கும் ‘காதல்’, ‘கவிதை’ எனக்பெயர் சூட்டி தங்க வளையல்களையும் பரிசளித்துள்ளார்.
இது குறித்து அவர்கள் இவ்வாறு தங்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ”காதலர் தினத்தில் … எங்கள் தங்க மகள்களுக்குத் தங்க வளையல்களோடு, காதல், கவிதை என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்புத் தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள். நீங்களும் வாழ்த்துங்கள் காதல் – கவிதை-யை…”
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட…
அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்தை ரஷ்யா நிராகரித்துள்ளதுடன், இது உக்ரைனுக்கு மாத்திரமே தற்காலிக ஓய்வு அளிக்கும் என தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி…
ஹட்டன், கொட்டகலை நகரில் அமைந்துள்ள கோவில் ஒன்றின் திருவிழாவிற்குக் கொண்டு வரப்பட்ட யானை, இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது. கோவில்…
இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை…
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.…
இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக 'உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? - முன்கூட்டியே கண்டறிதல்,…