இலங்கை புகைப்பட கலைஞர் திலிண களுதொடகேவினால் பெப்ரவரி 4ம் திகதி கொழும்பில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டபின் தற்போது அந்த புகைப்படம் பேசுபொருளாகியுள்ளது.
பூமியில் இருந்து சந்திரனுக்கு 3,97,000 கிலோமீற்றர் தூரம் இடைவெளி, அதேநேரம் Airbus A330 விமானமொன்று பூமியில் இருந்து 38 ஆயிரம் அடி உயரத்தில், மணித்தியாலத்துக்கு 915 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும். இவ்விரண்டையும்
ஒரே கமெராவுக்குள் மிக லாவகமாக அடக்கி அட்டகாசம் படம்பிடித்துள்ளார்.
இவரது இன்ஸ்டா பக்கத்தில் பிரம்மிக்கத்தக்க பல தருணங்களை பதிவிட்டுள்ளார். அவரது கலை உணர்வுக்கு வாழ்த்துகள்.
அவரது இன்ஸ்டா பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக 'உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? - முன்கூட்டியே கண்டறிதல்,…
ஊழியர் நலன்களுக்கான நிதியை முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
மித்தெனியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (12)…
இன்று (13) மாசிமக பூரணை தினமாகும் புத்தபெருமான் முதன்முதலில் தனது சொந்த ஊரான கிம்புல்வத் புராவிற்கு விஜயம் செய்த நாள்…
கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று (13) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
நேற்று (மார்ச் 11) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்கண்டி மேல்நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற…