இந்தியாவின் மத்திய அரசினால் த.வெ.க கட்சியின் தலைவர் திரு.விஜய்க்கு “Y” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை ஆய்வுசெய்து வழங்கப்பட்ட மாநில உளவுத்துறையின் அறிக்கையின் படி மத்திய அரசால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வகையான பாதுகாப்பு
இதற்க்கு முன் திரு.கருணாநிதி, திரு.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்ச்சியாக இருந்த போதும் கரும்பூனை படை (BLACK CATS) எனும் பெயரில் வழங்கப்பட்டது.
இந்த கரும்பூனைப்படை பாதுகாப்பினை பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் VIP பாதுகாப்பாக CRPF மாற்றினார். அதில் 6வகை பிரிவுகள் உள்ளன. SPG – Special Protection Group பிரதமருக்கு மட்டும் பாதுகாப்பு, Z+, Z, Y+, Y மற்றும் X என்பனவாகும்.
கடந்தகாலங்களில் நடிகை கங்கனாவிற்கும் Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு, நடிகர் சல்மான் கானுக்கு ழ்+ பாதுகாப்பு விடயம்.
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…
ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…
பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…
ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…