வெனிசுலா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது

அமெரிக்கா, வெனிசுலா கடற்கரைக்கு அப்பால் உள்ள அதன் தடைகளுக்கு உட்பட்ட ஒரு எண்ணெய் கப்பலை (Oil Tanker) பறிமுதல் செய்துள்ளது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுலா அரசாங்கம் இதனை “சர்வதேச கடற்கொள்ளை செயல்” எனக் கண்டித்ததுடன், இது “வெளிப்படையான திருட்டு” என்றும், இதை சர்வதேச அமைப்புகளிடம் முறையிடுவோம் என்றும் கூறியுள்ளது. இந்த நடவடிக்கையால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்தது

2 thoughts on “வெனிசுலா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *