முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு

புலம்பெயர்ந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற முதலீட்டாளர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னர் காற்றாலை மின் உற்பத்திக்கு முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று இன்று(வெப்ரவரி 14) யாழ்மட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *