பாலர் பாடசாலைகளையும் திறப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு 

அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கக்கூடிய நிலையில் இருப்பின், டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட, தற்போது பாதுகாப்புடன் செயற்படக்கூடிய நிலையில் உள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடகப் பிரிவின் ஊடாக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் விடுத்துள்ளது. 

One thought on “பாலர் பாடசாலைகளையும் திறப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *