AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI IMPACT SUMMIT 2026’ மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் யாரையும் கைவிடாத, அறநெறிகளை அடிப்படையாகக் கொண்ட பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கை தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மனிதகுலத்தின் கலாசார விழுமியங்களையும் திறன்களையும் மேம்படுத்த இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் வலியுறுத்தினார்.

3 thoughts on “AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *