7 News Pulse

2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ சீருடை மற்றும் ‘Moose Fan’ செயலியை அறிமுகப்படுத்திய Moose நிறுவனம்

இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணப் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளரான Moose Clothing Company, 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, ரசிகர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய அணியுடன் நெருக்கமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிஜிட்டல் அனுபவமான Moose Fan App செயலியையும் அறிமுகப்படுத்தி ஒரு முக்கிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது. இந்த அறிமுகமானது…

Read More

Hayleys Fentons Limited initiates construction of Sri Lanka’s largest private-sector wind power project through the lowest-ever bid in Sri Lanka

Hayleys drives Sri Lanka’s renewable energy future with 50 MW facility HayWind, the wind energy arm of Hayleys Fentons Limited, part of the Hayleys Group – Sri Lanka’s largest diversified conglomerate – marked a defining milestone in the country’s renewable energy journey with the groundbreaking ceremony of its 50 MW Wind Power Project in Mannar….

Read More

Exclusive Symposium with Erik Solheim on Sustainable Tourism at Amba Yaalu Kandalama  

In a significant event for the sustainable tourism sector, a Q&A media session featuring prominent Environment and Development Global Leader Erik Solheim, is set to take place on January 25, 2026. The theme of the discussion is “Achieving Profitability through Sustainable Tourism”. The symposium is hosted by Thema Collections in collaboration with the Sustainable Tourism…

Read More

Healthguard Distribution நிறுவனத்தின் அனைத்து பிராந்திய மருந்து விநியோக அலகுகளுக்கும் ISO 9001:2015 மற்றும் GDP சான்றிதழ்

சன்ஷைன் ஹோல்டிங்ஸின் மருந்து விநியோகப் பிரிவான Healthguard Distribution, அண்மையில் அதன் ஏழு பிராந்திய மருந்து விநியோக அலகுகளுக்கு ISO 9001:2015 மற்றும் Good Distribution Practice (GDP) சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. இந்த சான்றிதழ்களை பியூரோ வெரிடாஸ் இலங்கை வழங்கியுள்ளது. மருந்து இறக்குமதி, சேமிப்பு மற்றும் விநியோகம் தொடர்பான உயர்தர தரநிலைகளை பேணுவதற்கான Healthguard Distributionஇன் உறுதியான அர்ப்பணிப்பை இந்த கௌரவமான சான்றிதழ்கள் சிறந்த முறையில் நிரூபிக்கின்றன. ISO 9001:2015 என்பது, சர்வதேச தர நிர்ணய அமைப்பு…

Read More

Prime Group வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் களுத்துறை கிளையை அறிமுகம் செய்துள்ளது

இலங்கையின் ரியல் எஸ்டேட் ஜாம்பவானாக திகழும் Prime Group, தொழிற்துறையில் 30 வருட புத்தாக்கத்தை கொண்டாடுவதுடன், நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் சிறப்பு ஆகியவற்றை தொடர்ந்து பேணி, வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தனது 7ஆவது கிளையை இல. 270, பிரதான வீதி, களுத்துறை – தெற்கு எனும் முகவரியில் திறந்துள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலும், தொழில்னுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் கொண்டு புதிய களுத்துறை கிளை அமைந்துள்ளது. இக் கிளையானது, பிரதேசத்தின்…

Read More

டிட்வா புயல் நிவாரணப் பணிகளுக்காக100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்த HNB

டிட்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டியெடுக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், ‘Rebuild Sri Lanka’ நிதியத்திற்காக HNB PLC நிறுவனம் 100 மில்லியன் ரூபாயை பங்களிப்பாக வழங்கியுள்ளது. “HNB வங்கியின் சார்பாக, எமது சக நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக டிட்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஒற்றுமையையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உள்நாட்டில் உருவான ஒரு நிறுவனம் என்ற வகையில், நாம் சேவை செய்யும் சமூகங்களுடன் எமக்கு ஆழமான பிணைப்பு உள்ளது. எமது…

Read More

Binance Research: Crypto Crosses US$4T in 2025 as Market Prepares for Institutional-Led Expansion in 2026

Binance Research has released its Full-Year 2025 and Themes for 2026 report, detailing a year of historic milestones for the global crypto market alongside heightened volatility driven by macroeconomic forces. In 2025, total crypto market capitalization surpassed US$4T for the first time, while Bitcoin (BTC) reached a new all-time high, reflecting sustained institutional adoption, regulatory…

Read More

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் முரண்பாடு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார். அதற்கமைய, இந்த சம்பவம் குறித்து மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 வயது சிறுவனும் 3 வயது சிறுமியும் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு…

Read More