7 News Pulse

சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நன்னடத்தை இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்ட இச்சிறுவர்களுக்கு, முறையான அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர்களைப் பாடசாலைகளில் இணைப்பதிலும் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன….

Read More

First Capital Asset Management becomes Sri Lanka’s First corporate signatory to the UN-supported principles for responsible investment

JXG (Janashakthi Group) subsidiary First Capital Holdings PLC announces that its sub-subsidiary, First Capital Asset Management Limited, a leading player in Sri Lanka’s asset management industry, has become the first corporate in the country to sign on to the United Nations-supported Principles for Responsible Investment (PRI). This milestone highlights the group’s commitment to responsible and…

Read More

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை 2025 ஜனவரி-நவம்பர்மாத காலப்பகுதியில் 5.42% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: நவம்பரில் சிறிய சரிவு

ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறை ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, இக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 4,571.99 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.42% அதிகரிப்பாகும். 2025 நவம்பர் மாதத்தில் இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி வருமானம் 367.60 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2024 நவம்பர் மாதத்தின்…

Read More

துபாயை தளமாகக் கொண்ட ‘Navire Logistics’ இல் முதலீடு செய்வதன் மூலம் தனது உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தும் டேவிட் குழுமம்

துபாய் மற்றும் ஓமானைத் தளமாக கொண்ட புகழ்பெற்ற லொஜிஸ்டிக் (Logistics) நிறுவனமான Navire Logistics Services L.L.C நிறுவனத்தின் 50% உரிமையைக் கையகப்படுத்தியதன் மூலம் டேவிட் பீரிஸ் குழுமம் (David Pieris Group) தனது சர்வதேச இருப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, இலங்கைக்கு அப்பால் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும், சர்வதேச சந்தைகளில் தன்னை நிலைநிறுத்துவதற்கும் குழுமம் எடுத்துள்ள ஒரு முக்கிய மைல்கல்லாகும். இலங்கையில், இக்குழுமத்தின் லொஜிஸ்டிக் பிரிவான D P Logistics (Private)…

Read More

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின்போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றையதினம்(29) நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா (வயது 12) என்ற சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.அதனை தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி சிகிச்சையின்போது உயிரிழந்தார். மருத்துவத் தவறு காரணமாகவே, இந்த இறப்புச் சம்பவித்தது என்று சிறுமியின் உறவினர்கள்…

Read More

ஆசியாவில் பார்வையிட சிறந்த சுற்றுலா தலங்கள் பட்டியல் – இலங்கை 5-ஆம் இடத்தில்

2026 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த சுற்றுலா தலங்கள் பட்டியலில், இலங்கை 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல ஊடக நிறுவனமான அமெரிக்க செய்திகள் மற்றும் உலக அறிக்கை இதனை வெளியிட்டுள்ளது. மவுண்ட் ஃபூஜி, டோக்கியோ, பலாவான், சியோல் போன்ற உலகப் புகழ்பெற்ற இடங்களுடன் இலங்கை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 1-ஆம் இடம் – ஜப்பானின் மவுண்ட் ஃபூஜி, 2-ஆம் இடம் – டோக்கியோ, 3-ஆம் இடம் – பிலிப்பைன்ஸின் பலாவான், 4-ஆம்…

Read More

யாழில் கடற்தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு  – நாகர்கோவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானது, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக நேற்று (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாளையடி, நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்களுக்கும் சமாசத்திற்குட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இரண்டு படகுகள் வெளி இணைப்பு இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.  இந்த படகு வழங்கலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், தங்களுக்கு…

Read More

அவசரகால நிலை நீடிப்பு..! வர்த்தமானி வெளியீடு.

நாட்டில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28.12.2025) குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.   இலங்கையில் பொது அவசரநிலை நிலவுவதால், பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல், மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் இந்த பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

மலேசியாவிலும் மாஸ் காட்டிய நடிகர் விஜய்…

முழுநேர அரசியலில் களத்தில் இறங்கப்போகும் TVK கட்சித் தலைவர் விஜய், தனது திரையுலக வாழ்க்கையின் இறுதி திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை முடிந்தவரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். நடிகர் தளபதி விஜயின் இறுதி திரைப்படமான “ஜனநாயகன்” வரும் ஜனவரி 14ம் திகதி உலகெங்கும் வெளியிடப்படவுள்ள நிலையில். பாதுகாப்பு நிமித்தம் காரணமாக மலேசியாவில் அந்த திரைப்படத்திற்க்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. “ONE LAST TIME” என்று அண்மைக்காலமாக தளபதியின் ரசிகர்கள் விஜயின் ஒவ்வொரு நிகழ்வையும் கொண்டாடிதீர்த்துவரும் நிலையில், யாரும்…

Read More

சிறந்த நிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை (Best Corporate Citizen Sustainability) விருதுகளில் DPMC இன் ‘e-Drive’ திட்டத்திற்கு தேசிய அங்கீகாரம்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்புமிக்க சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது (Best Corporate Citizen Sustainability Awards) விழாவில், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (DPMC) அதன்  ‘e-Drive’ முன்னணித் திட்டத்திற்கு ‘சிறந்த நிலைபேற்றுத்தன்மை திட்டத்திற்கான’ மெரிட் (Merit) விருதை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமானது, இலங்கையில் நிலைபேறான மற்றும் புத்தாக்கமான போக்குவரத்து தீர்வுகளில் DPMC நிறுவனத்தின் தலைமைத்துவத்தை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்துகிறது. சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது என்பது சூழல் பாதுகாப்பு,…

Read More