கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி.சமீர தர்மசேன நியமனம் பெற்றுள்ளார்
2025 ஒக்டோபர் 01ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் கலாநிதி. சமீர தர்மசேன அவர்களை பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமித்திருப்பதாக ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவனம் அறிவித்துள்ளது. மூலோபாய மாற்றங்கள், செயற்பாட்டுத் திறமை மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றில் நிரூபிக்கப்பட்ட சாதனைகளைப் பதிவுசெய்துள்ள கலாநிதி தர்மசேன, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற காப்புறுதி நிபுணராவார். சிறந்த கல்வி மற்றும் துறைசார் அனுபவத்தைக் கொண்ட கலாநிதி தர்மசேனவின் இந்த நியமனம்…

