7 News Pulse

Serendib Flour Mills returns to iconic Gulfood 2025 Festival in Dubai.

Serendib Flour Mills, Sri Lanka’s leader in wheat flour manufacturing, participated in the globally renowned Gulfood 2025 exhibition in Dubai, the world’s largest annual food and hospitality showcase, accompanied by their valued customers. A delegation from Serendib Flour Mills, along with key clientele, attended this year’s event, the 30th edition, which served as a display…

Read More

ALFT’s standards endorsed by global industry innovator and Brandix visionary Ashroff Omar.

25th February 2025: ALFT Packaging, Sri Lanka’s pioneer in flexible packaging solutions, welcomed renowned industrialist Ashroff Omar to tour their cutting-edge manufacturing facility recently. He was accompanied by Anam Omar, Director Executive, Phoenix Industries. The visit highlighted ALFT’s commitment to advancing Sri Lanka’s manufacturing capabilities through innovative technology and sustainable practices. Omar, who has been…

Read More

DIMO Healthcare Elevates Durdans Hospital’s Cardiac Care with WorkMate Claris 2D by Abbott.

Durdans Hospital, the first hospital in Sri Lanka to implement an Electrophysiology (EP) system, has now upgraded to the advanced Abbott WorkMate Claris 2D from DIMO Healthcare, further enhancing the cardiac care treatments offered by the hospital. The WorkMate Claris 2D System is designed to assist electrophysiologists in diagnosing, addressing and treating irregular heart rhythms….

Read More

வங்கக்கடலில் இன்று காலை நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை இல்லை.

வங்கக்கடலில் இன்று(வெப்ரவரி 25) காலை 6.10 மணியளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.1ரிச்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது. மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 340 கிலோமீற்றர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இலங்கையில் நடக்கவிருக்கும் SK 25 படப்பிடிப்பு

நடிகர் சிவகார்த்திகேயனின் 25வதுபடமான “பராசக்தி” திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கிவருகின்றார். இந்திரைப்படத்துக்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஆரம்பமாகியது. இந்த படத்தில் ரவி மோகன்,அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்கள். “பராசக்தி” திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குனர் சுதா “ஷூட்டிஅரிஸ் ” எனும் காஸ்டக்கில் பதிவிட்டு வருகின்றார். அந்த பதிவில் இனி வரப்போகும் காலங்களில் இலங்கையின் முக்கிய இடங்கள் இடம்பெற போகின்றன. PARASAKTHI -Title Teaser ரைவைத்து பார்த்தால் இது ஒரு…

Read More

நாட்டின் காலநிலை காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறண்ட காலநிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000ற்கும் அதிகமான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 7,258 பேர் குடிநீர் இல்லாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக த தெரண ஊடகத்திற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் மதுகம பிரதேச செயலாளர் பிரிவிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் வெலிகெபொல, எஹெலியகொட, கலவான…

Read More

சிவனொளிபாத மலைப்பகுதியில் தீ பரவல்.

சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ பரவலினால் சுமார் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தீ அதிக வெப்பமனா காலநிலையினால் சிவனொளிபாதமலை தொடர் வரை பரவியது. எனினும் பெரும் பூரேற்றத்துக்கு மத்தியில் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் உதவியுடன் காட்டுத் தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ஹட்டன் வனப்பாதுகாப்பு பிரிவு அதிகாரி வீ.ஜே. ருக்ஷான் தெரிவித்துள்ளார். மலையகத்தில் தொடர்ந்து கடும்…

Read More

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நாமலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நாளை (26.02.2025) ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

Nations Trust Bank PLC ends 2024 with Strong Performance, Achieving 24% ROE

Nations Trust Bank PLC reported strong financial results for the twelve months ending 31st December 2024, achieving a Profit After Tax (PAT) of LKR 17 Bn, up 46% YoY. Nations Trust Bank, Director & Chief Executive Officer, Hemantha Gunetilleke, stated, “The Bank’s performance for the twelve months ending 31st December 2024 showcases our continued growth…

Read More