இலங்கையின் அதிகரித்துச் செல்லும் எலும்பு நோய் பராமரிப்பு தொடர்பில் வைத்தியர். குர்பால்சிங்விளக்கம்

புகழ்பெற்ற எலும்பியல் நிபுணர் வைத்தியர். குர்பால் சிங் சமீபத்தில் Hatton National Bank (HNB) உடன் இணைந்து IHH Healthcare சிங்கப்பூரின் இலங்கை அலுவலகத்தால் நடாத்தப்படும்  நோயாளிகளுக்கான கல்வி அமர்வு நிகழ்ச்சித்திட்டத்தினை நிறைவு செய்தார். இந்த கூட்டுத் திட்டம், நோயாளிகள் மற்றும் சமூகத்திற்கு எலும்பியல் சுகாதாரம், சிகிச்சை விருப்பங்கள் மற்றும் நோயாளி பராமரிப்பில் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஆரம்பகால தலையீடு மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகளின் முக்கியத்துவம் குறித்த…

Read More

Seylan Bank powers the SME sector with Regional Engagement and Forums

Seylan Bank recently strengthened its efforts to support the nation’s small and medium enterprises (SME) sector through a series of regional development forums and programs. Aimed at enhancing inclusivity and amplifying financial literacy, supporting entrepreneurship, and reinforcing the capacity of SMEs, the initiative continues the Bank with a Heart’s mission to empower the sector in…

Read More

இலங்கையில் புகையிலை வரிவிதிப்பின் பகுத்தறிவற்ற தன்மை

இலங்கையின் உத்தியோகபூர்வ சிகரெட் உற்பத்தியாளரான Ceylon Tobacco Company PLC – (CTC) இன் 2024 ஆம் ஆண்டு நிதி அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நிறுவன செயல்திறன் தரவுகளை மட்டுமே வழங்கவில்லை – அதிக வரி சுமையால் சுருங்கி வரும் உத்தியோகபூர்வ சிகரெட் தொழில்துறையிலிருந்து, அரசு எதிர்பார்க்கும் வருவாயை எதிர்காலத்திலும் பராமரிக்க முடியுமா என்பதைக் கேள்வி எழுப்புகிறது. இந்த கேள்வி எழுப்பப்படும் பின்னணியில், அரசின் மொத்த வருவாயில் 6% வரை உத்தியோகபூர்வ சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும்…

Read More

சஜித் அணியினருக்கு பதிலடி – கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர்

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவில் எந்தச் சதியும் நடக்கவில்லை. தோல்வியடைந்த சஜித் அணியினர் பொய்களைக் கூறிப் புலம்புவதை நிறுத்த வேண்டும் என்று கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள விராய் கெலீ பல்தசார்(Vraie Cally Balthazaar) தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சதியாலேயே கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி இழந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More

ஜக்கலின் பெனாண்டஸ் இலங்கையில் சொகுசு இல்ல வாழ்க்கை முறையை புதுமைப்படுத்த ஹோம்லாண்ட்ஸ் உடன் கைகோர்க்கிறார்

சர்வதேச திரைப்பட நட்சத்திரமும், பெருமைக்குரிய இலங்கையருமான ஜக்கலின் பெனாண்டஸ், இலங்கையின் முன்னளி மற்றும் நம்பகமான சொத்து விற்பனை வர்த்தகநாமமான ஹோம்லாண்ட்ஸ் (Home Lands) குழுமத்துடன் உத்தியோகபூர்வ ஒப்பந்தத்தின் ஊடாக இணைந்துள்ளார். உலகளாவிய பிரபலத்தையும், தூரநோக்கம் கொண்ட இலங்கை வர்த்தகநாமத்தையும் ஒன்றிணைக்கும் இந்த முக்கிய கூட்டிணைவானது, நாட்டின் சொத்து விற்பனைத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைத் ஏற்படுத்துகிறது. இந்த அறிவிப்பானது மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தனது திறமையாலும், அழகாலும், கவர்ச்சியாலும் உலகம் முழுவதுமுள்ள இரசிகர்களை ஈர்த்த…

Read More

සම්බුදු තෙමගුලේ අරුත මැනැවින් පිළිබිඹු කළ CDB වෙසක් කලාපය

සිටිසන්ස් ඩිවෙලොප්මන්ට් බිස්නස් ෆිනෑන්ස් පීඑල්සී [Citizens Development Business Finance PLC (CDB)] සමාගම විසින් සම්බුදු තෙමගුල නිමිත්තෙන් මැයි 12 දින, වෙසක් පොහොය දා සිට සිය ප්‍රධාන කාර්යාලය පරිශ්‍රයේ වෙසක් සතියක් ප්‍රකාශයට පත්කරන ලදි. CDB සමාගම වසර 10 කට අධික කාලයක් තිස්සේ වාර්ෂිකව පවත්වන මෙම වෙසක් සතිය වැඩසටහනට වෙසක් කූඩු තරගයක්, භක්ති ගී වැඩසටහනක් සහ CDB වෙසක්…

Read More

வீதி அதிகார சபை தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வீதி அதிகாரசபையில் தற்காலிகமாகப் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று (20) பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி பூங்கா வரை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டது.  வீதி அதிகாரசபையில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட 141 ஊழியர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்த போதிலும், அவர்கள் இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை. எனவே, அவர்களை நிரந்தரமாக்கக் கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் சுரேஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம்…

Read More

18 வயது யுவதி உட்பட மூன்று பெண்கள் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார உபகரணங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன், வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதை வழியாக வெளியேற முயன்ற மூன்று இலங்கை பெண்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19) இரவு அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 46 வயது தாய் ஒருவரும், அவரது 18 வயது மகளும், வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 56 வயது வர்த்தகப் பெண்ணும் அடங்குவர்….

Read More