மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிதி உதவி வழங்கியதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இலங்கைக்கான மியான்மார்…

Read More

டிரம்பின் வரி விதிப்பால் கார் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம்.

டிரம்பின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, கார் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை தென் கொரிய அரசு வழங்கியுள்ளது. கார் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி உதவியை 9 பில்லியன் டாலரிலிருந்து பத்தேகால் பில்லியன் டாலராக அதிகரித்ததுடன், உள்நாட்டில் கார் விற்பனையை ஊக்குவிக்க, விற்பனை வரியை 5 சதவீதத்திலிருந்து மூன்றரை சதவீதமாக குறைத்துள்ளது. மின்சாரக கார்களுக்கு வழங்கப்படும் மானியமும் 30 சதவீதத்திலிருந்து 80 சதவீதகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read More

இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த முதல் பெண் குழந்தைகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்தில் பிறந்த முதல் குழந்தை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிரேஸ் டேவிட்சன் என்ற 36 வயதான பெண் பிறக்கும் போதே கருப்பை இல்லாமல் பிறந்துள்ளார். கிரேஸ் 2023 ஆம் ஆண்டில் தனது சகோதரியான ஏமியின் அறுவை சிகிச்சை ஊடாக கருப்பையைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் இது இங்கிலாந்தில் முதல் வெற்றிகரமான…

Read More

ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை – சீனாவுடனான பாரிய வர்த்தக மோதல்

ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பின் விளைவாக எல்லா நாடுகளும் திணறிப்போயிருக்க. சீன மட்டும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்காவுக்கெதிரான வரியை அவர்கள் அதிகரித்தார்கள். தற்போது சீனா மீதான வரிகளை 125 வீதமாக உயர்த்தி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள x தள அறிவிப்பில், “உலக சந்தைகளுக்கு சீனா காட்டிய அவமரியாதையின் அடிப்படையில், அமெரிக்காவால் சீனாவிற்கு விதிக்கப்படும் வரியை உடனடியாக நடைமுறைக்கு வரும்…

Read More

உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட நெருக்கடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக 104% சுங்க வரியை உயர்த்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு, இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் உடனடியாக அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். டிரம்ப் நிர்வாகம், சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் நோக்கில் இந்த “பரஸ்பர சுங்க வரி” கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனா, அமெரிக்காவின் முந்தைய சுங்க வரி உயர்வுக்கு பதிலடியாக 34% கூடுதல் வரியை அமெரிக்க…

Read More

சீனப்பொருட்களுக்கு இன்று முதல் 104% வரி

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 104% வரியை விதித்துள்ளது. இது இன்று (09) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

தாய்லாந்துக்கு விதிக்கப்பட்ட புதிய பரஸ்பர வரி – அமெரிக்க விரையும் தாய்லாந்து துணை பிரதமர்.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய பரஸ்பர நிலைப்பாட்டையும், அதற்கேற்ற அதிகரித்த விகிதத்தினையும் சர்வதேசத்திற்கு அறிவித்திருந்தார். அதில் தாய்லாந்தின் ஏற்றுமதியில் 36வீத புதிய பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின், வர்த்தகக் கொள்கை தொடர்பான தாய்லாந்தின் நிலைப்பாடு குறித்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா ஒரு அறிக்கையை வெளியிட்டார். மின்னியல், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற முக்கியத் துறைகளில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார் இந்த விளைவுகளைத் தணிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார்….

Read More

புதிய பாம்பன் பாலம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்தியாவின் தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலம் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- இராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும்…

Read More

100 வயதில் தாயான கலபகோஸ் ஆமைகள்

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியாவில் உள்ள 150 ஆண்டு பழமையான உயிரியல் பூங்காவில், அழிந்துவரும் நிலையில் உயிரினங்கள் பட்டியலில் உள்ள மேற்கு சாண்டா க்ரூஸ் கலபகோஸ் ஆமைகள் முதன்முறையாக குஞ்சு பொறித்துள்ளன. நூறு வயதான பெற்றோருக்கு பிறந்த குஞ்சுகளுக்கு கீரை உணவுகளைக் கொடுத்து பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உயிரியல் பூங்காவுக்கு தாய் ஆமை வந்ததன் 93-ஆவது ஆண்டு தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி, பொதுமக்கள் பார்வைக்கு குஞ்சுகள் வைக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read More

3 வயது சிறுமிக்கு அடித்த பேரதிர்ஷ்டம்

இஸ்ரேலில் மூன்று வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது ஒரு பழங்கால புதையலைக் கண்டுபிடித்ததன் மூலம் ஒரே இரவில் பிரபலமடைந்துள்ளார். தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அசேகாவின் தொல்பொருள் தளத்திற்கு சென்றிருந்தபோது, 3,800 ஆண்டுகளுக்கு பழமையான கானானிய சமூகங்களைச் சேர்ந்ததாக நம்பப்படும் ஒரு ஸ்காராப் தாயத்தை ஷிவ் நிட்சான் என்ற சிறுமி கண்டுபிடித்தார். இதுதொடர்பாக சிறுமியின் சகோதரி கூறுகையில், “நாங்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது, ஷிவ் குனிந்தாள். அவளைச் சுற்றி நிறைய…

Read More