The Gratiaen Trust in Association with John Keells Foundation Announces the Winners of the 32nd Gratiaen Prize and H.A.I. Goonetileke Prize for Translations

Colombo, June 01 2025 – The Gratiaen Trust, in partnership with John Keells Foundation, is proud to announce the winners of the 32nd Gratiaen Prize for English creative writing and the H.A.I. Goonetileke Prize for Literary Translation. These awards, which were presented at Cinnamon Life City of Dreams – the venue partner for the Prize…

Read More

Huawei ICT Competition 2024–2025: AI Empowers Education and Talent Growth

The Closing & Awards Ceremony of the Huawei ICT Competition 2024–2025 Global Final took place in Shenzhen. In its 9th edition, the event has reached a record-breaking scale, attracting over 210,000 students and instructors from more than 2,000 colleges and universities in over 100 countries and regions. Following national and regional competitions, 179 teams from…

Read More

இயக்குனர் “விக்ரம் சுகுமாரன்” திடீர் மரணம்

மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் போன்ற திரைப்படங்களின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் பேருந்தில் பயணிக்கும்போது மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளார். விக்ரம் சுகுமாரன் மதுரையில் தயாரிப்பாளர் ஒருவருக்கு கதையினை கூறிவிட்டு சென்னைக்கு வருகின்றபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ” ஆடுகளம்” திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு துணை இயக்குனராக பணியாற்றியதோடு வசனங்களை எழுவதற்கும் துணைநின்றவர். அதேநேரம் “பொல்லாதவன்”, “கோடி வீரன்” திரைப்படங்களில் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியவர். இவருடைய திடீர் மரணச்செய்தி திரையுலகை…

Read More

“வரி சக்தி” வாரம்

தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (ஜூன் 02) முதல் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ்.சாந்த இதனை தெரிவித்துள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. “வரி சக்தி” என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான காலத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த…

Read More

கோவிட் தொடர்பில் இரண்டு சுற்று நிருபங்கள்

கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பொதுமக்களுக்காக ஒரு சுற்று நிருபமும் சுகாதாரப் பணியாளர்களுக்காக மற்றுமொரு சுற்று நிருபமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்த இரண்டு சுற்று நிருபங்களை வெளியிடுவது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆசிய பிராந்திய வலய நாடுகளில் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கோவிட் தொற்று பரவுகையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் இலங்கையில் கண்டறியப்பட்ட கோவிட்…

Read More

நைஜீரியா: பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது. இதில் 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து டிரைவரின் சோர்வு அல்லது அதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நைஜீரியாவின் மோசமான சாலைகளினாலும் போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் வேகமாக…

Read More

ரஷ்யாவில் இடிந்து விழுந்த பாலம் : 07 பேர் பலி

ரஷ்யா முழுவதும் தனித்தனி சம்பவங்களில் பாலங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரையன்ஸ்க் பகுதியில் ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்தனர். மற்றும் 69 பேர் காயமடைந்தனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதேநேரம் இது குறித்து உக்ரைன் தரப்பில் இருந்து…

Read More

எனது தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் – சின்மயி உறுதி

தமிழ் படங்களில் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தடையை எதிர்த்து தனது சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். #meetoo சர்ச்சையைத் தொடர்ந்து, திரையுலகில் சின்மயிக்கு வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டன, சமீபத்திய ஆண்டுகளில் அவர் ஒரு சில பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். இருப்பினும், தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் சமீபத்தில் பாடிய முத்த மழை பாடல் கணிசமான கவனத்தை ஈர்த்தது. இது பாடகி தீ பாடிய அசல்…

Read More

தென்னிந்தியாவில் பணக்கார நடிகராக இடம் பிடித்த நாகர்ஜுனா

இந்தியாவின் பணக்கார நடிகர் என்றால் அது ஷாருக்கான் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தென்னிந்தியாவில் பணக்கார நடிகர் யார் என்றால் அது உங்களுக்கு தெரியுமா? ஆம், அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 3.572 கோடி என கூறப்படுகிறது. அந்த ஹீரோ வேறு யாருமில்லை டோலிவுட் கிங் நாகார்ஜுனாதான். தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். தற்போது, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் ஒரு…

Read More

புதிய சாதனை படைத்த மெஸ்ஸி

இன்டர் மியாமி அணியின் தலைவனாக லியோனல் மெஸ்ஸி அந்த அணிக்காக குறைவான போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக கடந்த 2023 முதல் விளையாடி வருகிறார். இன்றைய எம்எல்எஸ் தொடரில் கொலம்பஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் (15’, 24’) 2 அசிஸ்ட்ஸ் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன் மூலம் எம்.எல்.எஸ் தொடரில் அதிக கோல்கள் (31) அடித்த…

Read More