ஜூன் 7 ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள்

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 7 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடுவார்கள் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.  துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று இலங்கையில் காணப்பட்டதனை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதனை அறிவித்துள்ளது.

Read More

நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நீர்கொழும்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட 2 நபர்களையும் கைது செய்துள்ளனர்.  இந்நிலையில் அந்த துப்பாக்கிக்கு…

Read More

அமெரிக்க நாட்டவருக்கு 2,500 டொலர் இழப்பீடு பெற உதவிய ChatGPT

சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட அமெரிக்க நாட்டவருக்கு இழப்பீட்டை எவ்வாறு வெற்றிகரமாகப் பெறுவது என ChatGPT உதவியுள்ளது. கொலம்பியாவுக்குப் பயணம் செய்வதனை நிறுத்திய அமெரிக்கரின் 2,500 டொலருக்கும் அதிகமான தொகையை மீட்டெடுக்க ChatGPT உதவியுள்ளது. கொலம்பியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்ட நபர் அவருடைய விடுமுறையை ரத்து செய்ய வேண்டியிருந்தது. குறித்த நபரால் விமான நுழைவுச்சீட்டுக்கும் ஹோட்டலுக்கும் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. எவ்வாறு பணத்தைத் திரும்பிப் பெற முடியும் என்று திண்டாடிய அவர் ChatGPT உதவியுள்ளது. ChatGPT…

Read More

சொக்லட்களில் நச்சுப் பொருள் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

சில வகையான சொக்லட்களில் cadmium எனப்படும் நச்சுப் பொருள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். cadmium மிகவும் ஆபத்தான பண்புகளில் ஒன்றாகும். அது உடலை விட்டு வெளியேற 10-30 ஆண்டுகள் ஆகும். இதனால் இரண்டு தலைமுறைகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், cadmium சொக்லட்டில் மட்டுமல்ல, tortilla மற்றும் உண்ணப்படும் சில மட்டி மீன்களிலும் காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மியாமி பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் டெலியா ஷெல்டன், இந்தப் பொருளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது இதய…

Read More

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Read More

இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாகொடயாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (25) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய புத்தல, மஹாகொடயாய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Read More

இன்றும் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது சிறியளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்…

Read More

ஹொண்டா கிண்ணத்திற்காக நடைபெற்றுவரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி – MCA G பிரிவு 25 ஓவர் லீக்

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் (MCA) நடப்பு கிரிக்கெட் பருவகாலத்தில் விளையாடப்படும் கடைசி பாய் விரிப்பு (Matting wicket) ஆடுகள கிரிக்கெட் சுற்றுப் போட்டியான MCA G பிரிவு 25 ஓவர் லீக் சுற்றுப்போட்டி 2025 தற்போது நடைபெற்று வருகிறது. ஹொண்டா கிண்ணத்திற்காக நடைபெற்றுவரும் இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கு 14ஆவது தொடர்ச்சியான வருடமாக ஸ்டபர்ட் மோட்டர் கம்பனி (பிறைவேட்) நிறுவனம் அனுசரணை வழங்குகிறது. வர்த்தக கிரிக்கெட் சங்க கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் MCA – ஸ்டபர்ட் மோட்டர்…

Read More

Singer Launches New Range of Piaggio Apé Three-Wheelers, Empowering Entrepreneurs and Boosting Mobility

Singer Sri Lanka PLC, one of the country’s most trusted names in lifestyle and home solutions, proudly unveiled the latest range of Piaggio Apé three-wheelers at a grand launch event held recently in Colombo. This landmark occasion marked the full-scale return of the globally renowned Piaggio brand into the Sri Lankan market with a focused…

Read More

Hayleys Fentons Mobility Unveils StarCharge EV Tech in Sri Lanka

Hayleys Fentons, one of Sri Lanka’s leading integrated engineering companies, officially launched StarCharge electric vehicle (EV) charging solutions to the local market, marking a major leap in the country’s clean mobility infrastructure. The launch was hosted at the Hayleys head office in Colombo, following the strategic partnership signed last year with StarCharge Digital Energy Private…

Read More