PRASL Partners with SCoRe to Host Groundbreaking Workshop on AI for Communications Professionals

The Public Relations Association of Sri Lanka (PRASL), in collaboration SCoRe, is pleased to present a pioneering professional development workshop titled “Unlocking the Power of AI” that is specifically intended for public relations and communications professionals navigating the media, messaging, and technological landscape of the future.  Hemant Gaule, Dean and Co-Founder of SCoRe, a renowned…

Read More

OREL Cloud: இலங்கையின் ISO/IEC 27017 சான்றிதழைப் பெற்ற முதலாவது கிளவுட் சேவை வழங்குநராக வரலாற்றுச் சாதனை

இலங்கையின் டிஜிட்டல் சூழலுக்கான முக்கிய திருப்பமாக, OREL Cloud நிறுவனம் ISO/IEC 27017 சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதல் உள்நாட்டு கிளவுட் சேவை வழங்குநராக தனது பெயரை பதிவு செய்துள்ளமையை OREL IT நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் கிளவுட் தகவல் பாதுகாப்புக்கான Gold தரச் சான்றிதழாக கருதப்படும் இச்சான்றிதழ், ஒரு தொழில்நுட்ப வெற்றியை மட்டுமல்லாமல், பாதுகாப்பான, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் எதிர்காலத்தை நோக்கி தயார் செய்யப்பட்ட கிளவுட் முகாமைத்துவத்தின் மீதான OREL IT இன் உறுதிப்பாட்டை…

Read More

Dialog Enterprise Strengthens Data Protection and Cybersecurity with ISO/IEC 27017 and ISO/IEC 27018 Certifications for Cloud and Data Centre Solutions

Dialog Enterprise, the corporate solutions arm of Dialog Axiata PLC, has successfully achieved ISO/IEC 27017 and ISO/IEC 27018 certifications, reinforcing its commitment to information security and privacy. These certifications, awarded for its cloud and data centre solutions, make Dialog Cloud the only cloud provider in Sri Lanka to hold both, further solidifying its position as…

Read More

தாய்லாந்தில் அச்சுறுத்தும் கொவிட் தொற்று

தாய்லாந்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தீவிர அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 33,000க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தாய்லாந்து ஊடகங்கள் கூறுகின்றன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது அதிகரிப்பு இரட்டிப்பாகியுள்ளது. தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் குறைந்தது 6,000 கொவிட்-19 சம்பவங்கள் பதிவானதாகக் கூறப்பட்டது. கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொவிட்-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகும்.

Read More

குடும்பத்துடன் ஐரோப்பிய நாட்டில் செட்டில் ஆக வேண்டுமா? : ஸ்பெயின் வழங்கும் அரிய வாய்ப்பு!

பல ஐரோப்பிய நாடுகள் குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கி வருகின்ற நிலையில் ஸ்பெயின் வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்க தயாராகி வருகிறது. மே 20, 2025 அன்று ஸ்பெயின் அதன் குடியேற்ற விதிகளில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதன் மூலம் இன்னும் வரவேற்கத்தக்க இடமாக மாறத் தயாராக உள்ளது இந்த மாற்றங்கள் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன்படி குடும்பத்துடன் குடியேற விருப்புகின்றவர்களுக்கு ஸ்பெயின் முன்னுரிமையளிக்கின்றது. மற்றும் குடும்பம் தொடர்பான குடியேற்ற பாதைகளை தாராளமயமாக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத…

Read More

உலக சாதனையை முறியடித்த பிரெஞ்சு நகரம்

மேற்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரம்,3,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட மிகப்பெரிய ஸ்மர்ஃப் உடையணிந்த மக்கள் கூட்டத்திற்கான புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டானியின் மேற்குப் பகுதியில் உள்ள 16,000 பேர் கொண்ட லாண்டர்னேவ், 2019 ஆம் ஆண்டில் 2,762 ஸ்மர்ஃப்களை ஒன்றிணைத்த ஜெர்மன் நகரமான லாச்ரிங்கனில் இருந்து சாதனையைப் பெற இரண்டு முறை முன்னர் முயற்சித்தது. தற்போது, பிரெஞ்சு ஆர்வலர்கள் இறுதியாக 3,076 பேரை நீல நிற உடைகள் அணிந்து,…

Read More

ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான விசேட அறிவித்தல்

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும், 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகப் பிரதமர் விளக்கமளித்தார். பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் உரையாற்றுகையில், தரம் 1 முதல் தரம் 5 வரை சிங்கள…

Read More

ரமித் ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 36 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து மட்டக்களப்பு கொட்டுவடம், திருகோணமலை சல்லிக்கோவில், ஏறக்கண்டி, எலிபன்ட் அய்லேண்ட், நந்திக்கடல், கல்லடி, பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் கடந்த 10ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்த 36 நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் காஷியப்ப, கோட்டாபய, விஜயபா மற்றும் உத்தர ஆகிய…

Read More

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இன்று முதல் 23 ஆம் திகதி வரை சேவைகள் வழங்கப்படாது என்று அந்தத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.  தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் முழு நன்மைகள், இறந்த உறுப்பினர்களின் நன்மைகள்,…

Read More