குறுந்தூர ரயில்கள் மட்டுமே இன்று இயங்கும்

இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். அதன்படி, நீண்ட தூர ரயில் சேவைகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 12 பேர் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது. இந்த சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடித்து, மேற்படி பிரதம நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. பிரதம நீதவானிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் படி, இந்த முறைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக…

Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு குறித்து வௌியான தகவல்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக நேற்று (16) மாலை துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 42 வயதுடைய காயமடைந்த ஆணும், 70 வயதுடைய பெண்ணும் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இந்த…

Read More

ரயில் நிலைய பொறுப்பதிகாரிககளின் வேலை நிறுத்தம் நியாயமற்றது – போக்குவரத்து சபை

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (16) நள்ளிரவு முதல் மேற்கொண்ட ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் செய்தல் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை செயல்படுத்தாமை ஆகிய இரண்டு முக்கிய…

Read More

புதிதாக மேம்படுத்தப்பட்ட நாவல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் Clean Sri Lanka உறுதிப்பாட்டை Sinopec வலுப்படுத்துகிறது

Sinopec இலங்கையில் அதன் செயல்பாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது மே 16. 2025 அன்று நாவலவில் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட டில்லி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற முதல் (Clean Sri Lanka) ‘சுத்தமான இலங்கை’ தொனிப்பொருளுடனான தினத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வு, தூய்மையான சூழலை இலக்காகக் கொண்ட நாடு தழுவிய மூலோபாய முயற்சியான கிளீன் இலங்கை திட்டத்தில் Sinopec முறையான பங்கேற்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது Sinopecகின் நாடு முழுவதும் உள்ள Sinopec…

Read More

2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் உரிமையாளர்களால் நடத்தப்படும் Caltex அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் பிரத்தியேக சேவை நிலையங்களை Chevron கொண்டாடுகிறது

நகரம், மாநிலம்., மாதம் DD, வருடம் —சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, இலங்கையில் Caltex பிராண்ட் உயர்தர சாசன பொருட்கள் வழங்கும் நம்பிக்கைக்குரிய நிறுவனம் Chevron Lubricants Lanka PLC, தனது முதன்மை பாலின சமத்துவ முன்முயற்சியான Caltex Abhimani மூலம் வாகனத் துறையில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியது. பணியிட ஒப்புமை மற்றும் அதிகாரமளிக்கும் பயணத்தில் இன்னொரு மைல்கல்லாக, இலங்கை முழுவதும் உள்ள பெண் உரிமையாளர்களால் நடத்தப்படும் Caltex அங்கீகரிக்கப்பட்ட…

Read More

Ananda Business Network (ABN) invites you to an insightful fireside chat exploring the latest research on the contemporary Sri Lankan consumer.

The event will feature the authors of the publication “Contemporary Sri Lankan Consumer – Insights into the Emerging Behaviours and Value Propositions” on June 6th  6.00 PM at Kingsbury Colombo. This is a unique opportunity for professionals across all sectors to gain valuable insights into the evolving dynamics of the Sri Lankan market. The event…

Read More

Teejay Group closes the FY 2024/25 with a remarkable Q4 performance

Teejay Group, Sri Lanka’s first multinational textile manufacturer delivered a remarkable financial performance by posting a Profit After Tax of LKR 2.8 billion marking a substantial 152% year-on-year growth during the year ended 31st March 2025. The strong bottom-line performance was driven by the rapid execution of strategic initiatives, effective cost optimisation and Teejay’s ability…

Read More

இருவேறு பகுதிகளில் இருவர் மர்மமான முறையில் மரணம்

வீட்டின் படுக்கையறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவின் ஹல்மில்லகெட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (15) இரவு மேற்படி நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் துங்கம, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணித்தவர் தனது மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து சுமார் 8 வருடங்களாக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த மரணம் சில நாட்களுக்கு…

Read More