முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு

புலம்பெயர்ந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற முதலீட்டாளர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னர் காற்றாலை மின் உற்பத்திக்கு முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று இன்று(வெப்ரவரி 14) யாழ்மட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார்.

Read More

ஆளுநர்களும்… ஆசிரியர்களும்…!

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (வெப்ரவரி 13) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், கௌரவ பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் ஆகியோரும்…

Read More

நகுலேஸ்வரப்பெருமானுக்கு வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்.

“வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதுநாதன் நாமம் நமச்சிவாயவே” எம்பெருமான் சிவபெருமானை ஈசனாக தரிசிக்க ஈழத்தில் காணப்படுகின்றன பஞ்சஈஸ்வரங்கள். அதில் தலச்சிறப்பு அதிகம் பெற்ற யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள நகுலேஸ்வரத்தில் இன்று(வெப்ரவரி 13) கொடியேற்றம் நிகழ்ந்து வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது. நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமானுக்கு காலை 7மணிக்கு அபிஷேகம் இடம்பெற்று அதனை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் “அரோகரா” கோசத்தோடு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க துவஜாரோகணம் என அழைக்கப்படும் கொடியேற்றம் இனிதே நடைபெற்றது. மூர்த்தி,…

Read More

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இறுதி கட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் திங்கள்(பெப்ரவரி 17) சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான இறுதிக்கட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று (பெப்ரவரி 13) பிற்பகல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின்…

Read More

සෙරන්ඩිබ් ෆ්ලා මිල්ස් පාරිභෝගික අත්දැකීමට වැඩි අගයක් දෙමින් නවතම ‘7 Star’ සිල්ලර ඇසුරුම් පෙළ එළිදක්වයි

සෙරන්ඩිබ් ෆ්ලා මිල්ස් (SFML) විවිධ ආහාර නිෂ්පාදන සඳහා බහුකාර්ය නව ඇසුරුම් වරින් වර වෙළඳපොළට හඳුන්වා දී ඇති අතර, ශ්‍රී ලාංකිකයන්ගේ සෞඛ්‍යයට සහ යහපැවැත්මට සහාය වන උසස්ම තත්ත්වයේ පෝෂ්‍යදායී පිටි නිෂ්පාදන හඳුන්වා දෙමින්, දේශය පෝෂණය කිරීමේ කැපවීම නැවත නැවතත් සනාථ කොට ඇත. SFML ආරම්භයේ සිටම ශ්‍රී ලංකාවේ පිටි කර්මාන්තයේ පුරෝගාමී බලවේගය ලෙස කැපී පෙනෙන මෙහෙවරක නිතර…

Read More

AI தொழில்நுட்பத்துடன் இலங்கையில்அறிமுகமாகும் Samsung Galaxy S25 Series

பெப்ரவரி 11, 2025: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய Galaxy S25 Series ஐ Samsung Sri Lanka உத்தியோகபூர்வமாக இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Galaxy S25 Ultra, Galaxy S25+மற்றும் Galaxy S25 ஆகிய மூன்று மாதிரிகள் அடங்கும். இந்த Series புதிய AI தொழில்நுட்பத்துடன், புரட்சிகரமான பல்வகை AI முகவர்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாவனையாளர்கள் தங்கள் சாதனங்களுடனும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும் எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள் என்பதை மறுவரையறை செய்கிறது. அதேபோல, Galaxy-க்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட…

Read More

மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனம் அனுப்பிய கடிதம்.

இலங்கையில் உத்தேசிக்கப்பட்ட 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதற்கான பின்னணி , ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களினூடாக மின்சார செலவைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் அந்நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து அவர்களுடனான காற்றாலை மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை மீள் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இதனால் அரசு அந்த ஆலைகளுக்கான அனுமதியை வழங்காமல்…

Read More

நாடு திரும்பினார் ஜனாதிபதி.

ஜனாதிபதி கடந்த 10ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 3நாள் உத்தியோகபூர்வ வியத்தை மேற்கொண்டார். இந்த வியத்தின் போது பல்வேறுபட்ட முதலீட்டாளர்களோடு தனிப்பட்ட முறையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதோடு, “எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்” என்ற தொனிப்பொருளில் டுபாயில் (Dubai) நடைபெற்ற 2025 உலக உச்சி மாநாட்டிலும் (World Government Summit) கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் புல்மன் நகர மையத்தில் நடைபெறும் சமூக வேலைத்திட்டம் ஒன்றில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த உத்தியோகபூர்வ பயணத்தில் வெளிநாட்டு அலுவல்கள்,…

Read More

Effective Solutions for Enhancing Coconut Harvests from DIMO Agribusinesses.

The domestic market has experienced a surge in coconut prices due to the gap between supply and demand.  As a solution for this, Good Agricultural Practices (GAP) need to be adopted to increase the harvest efficiency in coconut cultivation fields.  Accordingly, maintaining spacing among plants, enabling a sufficient amount of sunlight, replacing unproductive trees with…

Read More