அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் இணைந்து புதன்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து பொலிஸாரால் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் வைத்தியசாலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.  எனவே, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம்…

Read More

ஜோன் கீல்ஸ் புராப்பர்டீஸ் நிறுவனத்தின் VIMAN Ja-Ela குடியிருப்புத் திட்டத்தின் இறுதிக் கட்டம் ஆரம்பம் 

ஜோன் கீல்ஸ் புராப்பர்டீஸ் நிறுவனம் நிர்மாணித்து வரும் முக்கியமான புறநகர் சமூகக் குடியிருப்புத் திட்டமான VIMAN Ja-Ela இன் 4வது மற்றும் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த சிறப்புமிக்க  குடியிருப்புத்  திட்டத்தில்  குடியிருப்பாளராக  மாற  விரும்புவோருக்கான இறுதி வாய்ப்பும் வழங்கப்படுகிறது. முந்தைய  கட்டங்களுக்கு  காணப்பட்ட வலுவான கேள்வியைத் தொடர்ந்து, திட்டத்தின் இறுதிக் கட்டமாக அமைந்துள்ள 4வது கட்டத்தின் விற்பனை நடவடிக்கைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  ஆரம்பம் முதலே VIMAN Ja-Ela, வெறும் இல்லங்களை வழங்கும் ஒரு திட்டமாக அல்லாது, முழுமையான வாழ்க்கைமுறை அனுபவத்தை வழங்கும் குடியிருப்புச் சூழலாக தன்னை நிலைநாட்டி வருகிறது.  பாதுகாப்பும்  திட்டமிடப்பட்ட வடிவமைப்பும் இணைந்த சூழலில், வசதி, எளிதான போக்குவரத்து  அணுகல் மற்றும் நவீன புறநகர் வாழ்க்கைமுறைக்கு ஏற்ற அமைப்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்டதாக இந்த திட்டம்  உருவாக்கப்பட்டுள்ளது.  4வது கட்டத்தின் விற்பனை நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ள  இந்நேரத்தில், ஏற்கனவே உருவாகியுள்ள வளமான அயல்சூழலில் இணைந்து கொள்ள விரும்பும் வீடு கொள்வனவு செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.  4வது கட்டத்தின் கீழ், திறந்த மற்றும்  தேவைக்கேற்ப  மாற்றிக்  கொள்ளக்கூடிய  உட்புற வடிவமைப்புகளுடன், தாராளமான இயற்கை வெளிச்சத்தை பெற்ற இரண்டு மற்றும் மூன்று படுக்கை…

Read More

அனர்த்தத்தில் வீடு இழந்தவர்களுக்காக மஹகந்தவில் மாடிவீடு

அனர்த்தத்தில் வீடு இழந்தவர்களுக்கு கண்டி, மஹகந்த பிரதேசத்தில் மாடி வீட்டுத்திட்டம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கங்கவட்ட கோரளை பிரதேச சபைத் தலைவர் சேனாதீர தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலகத்தில், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்கா தலைமையில் நடைபெற்ற கங்கவட்ட கோரளை பிரதேச அபிவிருத்தி சபைக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அனர்த்தத்தின்போது கண்டி கங்கவட்ட கோரளைப் பிரதேசத்தில் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்காக இந்த மாடிவீட்டுத் திட்டம் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.

Read More

எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர், நேற்று (16) எழுவைதீவு பகுதிக்குக் கள விஜயம் மேற்கொண்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தனர். இந்த விஜயத்தின் முக்கிய அம்சங்கள்: இந்தக் கள விஜயத்தில் மேலதிக அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

eChannelling introduces ‘eHomecare’ as Sri Lanka’s first doctor‑led elderly care service

Supporting families with medically supervised care for elderly individuals in the comfort of their own homes, SLT-MOBITEL and eChannelling PLC, in partnership with medical experts from Golden Years Care, have introduced eHomecare’, Sri Lanka’s first doctor‑led elderly‑care service. The pioneering initiative is designed to address a growing societal need. The service launched by eChannelling, Sri…

Read More

நெற்செய்கையை ஊடறுத்து அடாவடியாக யானைவேலி அமைக்கும் மகாவலி 

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாய நிலமான கூமடுகண்டல் ஊடாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அத்துமீறி யானைவேலி அமைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளைப் பாதுகாப்பதாகக் கூறி, தமிழ் மக்களின் நெற்செய்கை நிலங்களை ஊடறுத்து இந்த வேலி அமைக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (16) நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். நில அபகரிப்பு நோக்கிலான இந்த அடாவடித்தனமான செயலுக்கு…

Read More

Hikvision திறன் தேடல்: இலங்கையின் தொழில்நுட்பத் தொழிலாளர் படையணியை மேம்படுத்தும் திட்டம்

Hikvision Sri Lanka (ஹைக்விஷன் ஸ்ரீ லங்கா) நிறுவனமானது, அண்மையில் ஹில்டன் கொழும்பு ரெசிடென்சீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற Hikvision Skill Quest (திறன் தேடல்) நிகழ்வின் இறுதிப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்ததை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. ஒன்பது மாகாணங்களில் பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வுகளில், பாதுகாப்பு தொழில்நுட்ப சேவை தொழில்துறையில் உள்ள இலங்கையின் திறமையான நிறுவுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் (installers, technicians, integrators) பங்குபற்றியிருந்தனர். அந்த வகையில் இந்த வருடத்திற்கான தேசிய பட்டத்தை…

Read More

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி கண்டுபிடிப்பு!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் சிலர் தெஹிவளை பொலிஸில் டிசம்பர் 07 ஆம் திகதி முறைப்பாடு அளித்திருந்தனர்.  சுமார் ஒன்றரை அடி நீளமுடைய இந்த “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத்…

Read More

WealthTrust Securities நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையில் ஒரு சில நிமிடங்களுக்குள் அளவுக்கதிமான விண்ணப்பங்கள்

WealthTrust Securities Limited (WTS) நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே அளவுக்கதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், மாலை 4.30 மணிக்கு இதனை நிறைவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. ரூபா 500,837,708 தொகையை திரட்டுவதற்காக ரூபா 7 என்ற விலையில் 71,548,244 சாதாரண, வாக்குரிமை கொண்ட பங்குகள் வழங்கப்பட்டதுடன், இவை கொழும்பு பங்குச் சந்தையின் திரி சவி பலகையில் நிரற்படுத்தப்படவுள்ளன.   இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற முதன்மை…

Read More

“2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த வங்கியாக” கௌரவிக்கப்பட்டது HNB

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, ஐக்கிய இராச்சியத்தின் (UK) “The Banker” சஞ்சிகையினால் வழங்கப்படும் மதிப்புமிக்க Bracken விருதை “2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த வங்கி” என்ற வகையில் பெற்றுள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் Financial Times வெளியீடு, வங்கியின் பலம் மற்றும் நாட்டின் மிகவும் மீள்தன்மை கொண்ட, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட நிதி நிறுவனங்களில் ஒன்றாக அதன் நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், HNB PLCக்கு மதிப்புமிக்க “The Banker” விருதை வழங்கி…

Read More