அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது, இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 73.4 சதவீத மக்களுக்கும்  , அனுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட70.05 சதவீத மக்களுக்கும் , இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 68.39% சதவீத மக்களுக்கும், மாத்தளை…

Read More

பியகமவில்வெள்ளஎதிர்ப்புமற்றும்சமூகஆதரவிற்கானஉறுதிப்பாட்டை Lion Brewery (Ceylon) PLC மீண்டும்உறுதிப்படுத்துகிறது

14 டிசம்பர் 2025, கொழும்பு, இலங்கை – Lion Brewery (Ceylon) PLC (Lion)  அதன் வெள்ள மீட்பு முயற்சிகள் மற்றும் நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளுக்கு  பியகமாவில் நீண்டகால வெள்ள மீள்தன்மை மற்றும் சமூக ஆதரவை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான பணிகள் மூலம் சமூக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. அண்மையில் களனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, ​​அவசரகால மீட்பு மற்றும் மீட்பு காலம் முழுவதும் லயன் பியகம சமூகத்தை ஆதரித்தது, அந்தப் பகுதி…

Read More

DEFENDER UPGRADED: THE UNSTOPPABLE 4X4 IS NOW EVEN MORE DISTINCTIVE AND EASY TO USE 

Colombo, Sri Lanka, Thursday 27 November 2025: The unstoppable Defender 4×4 line-up is now more distinctive and ready for adventure than ever, thanks to upgraded finishes, design and technology enhancements across 90, 110 and 130 body designs – including Defender OCTA. Upgrades across the Defender line-up include a crisp new headlight design with signature graphic…

Read More

DHL Express celebrates 45 years of leadership, innovation, and service excellence in Sri Lanka

Colombo, Sri Lanka, November XX, 2025: DHL Express is marking its 45 years of operations in Sri Lanka, connecting local businesses and communities to global opportunities through its logistics network. Ken Lee, CEO, Asia Pacific, DHL Express, said, “For 45 years, DHL Sri Lanka has been connecting businesses and communities with the world, driving trade,…

Read More

16th Jaffna International Trade Fair Returns in January 2026, Strengthening Trade, Innovation, and Sustainability in Northern Sri Lanka

The Jaffna International Trade Fair (JITF), Northern Sri Lanka’s largest and most influential multitrade exhibition, will return for its 16th consecutive year from 23rd to 25th January 2026 at the Muttraweli Ground in Jaffna. As the region’s most established commercial platform, the fair continues to play a central role in advancing economic betterment, fostering business…

Read More

பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு

ஜனாதிபதி தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்க்கிறது சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் சீனாவிடமிருந்து தொழில்நுட்ப உதவியை எதிர்பார்க்கிறேன் – ஜனாதிபதி டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப…

Read More

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கால நிதி உதவி கையளிப்பு!

“தித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக, ஜப்பான் அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர கால நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹெரத்தைச் சந்தித்து டிசம்பர் 16 அன்று இந்த முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்த நிதியுதவி சர்வதேச அமைப்புகளான IOM, WFP மற்றும் UNICEF ஊடாகப் பின்வருமாறு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது: இந்த இக்கட்டான சூழலில் ஜப்பான் வழங்கிய உடனடி உதவிக்கு அமைச்சர் விஜித ஹெரத்…

Read More

வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடொன்றிற்குள் புகுந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பல், அங்கு தனியாக இருந்த இளம் தாயையும் குழந்தையையும் அச்சுறுத்தி சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளது. பெண்ணின் அபயக்குரல் கேட்டு உதவிக்கு வந்த முதியவர்கள் மீது இக்கும்பல் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரு முதியவரின் கை விரல் துண்டிக்கப்பட்டதுடன், மற்றுமொரு வயோதிப தம்பதியினர் முழங்காலிட வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த அட்டகாசத்தின் பின் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. காயமடைந்த…

Read More

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 970 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 970 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 963 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 344 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 471 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01  கிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,  78  கிலோ  496 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 8033 கஞ்சா…

Read More

கடற்படை வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு!

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு, கடற்படை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களை நடத்தியதுடன், மேலும் அதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி வடமேற்கு கட்டளை கடற்படை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. அதன்படி, இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மன்னார் இரத்தமாற்ற மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த…

Read More