கான்வே, ரவீந்திரா, பத்திரண முக்கிய வீரர்களை விடுவிக்கும் CSK

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் டிசம்பர் 16ம் திகதி அபுதாபியில் நடக்கிறது. இதற்காக தக்க வைக்கப்படும் வீரர்கள், வெளியேற்றப்படும் வீரர்கள் மற்றும் பரிமாற்ற முறை வீரர்கள் விவரத்தை இன்று மாலைக்குள் வெளியிட கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல சி.எஸ்.கே. அணியில் இருந்து ஜடேஜா, சாம்கரண் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடம் மாறியுள்ளனர்….

Read More

வைரலாகும் CSK வெளியிட்டுள்ள வீடியோ

IPL அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. அவரை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மைதானத்தில் எம்எஸ் தோனி சிஎஸ்கே ஜெர்சியிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ஜெர்சியிலும் ரசிகர்களுக்கு மத்தியில் உள்ளனர். அப்போது தோனி ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கை காட்டுவார்….

Read More

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  சுவசெரிய நிதியத்தின் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   இதற்குத் தேவையான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும், உலகில் கிடைக்கும் சமீபத்திய…

Read More

பெருந்தோட்ட தொழிலாளர்ளை சிறு தோட்ட உரிமையாளராக்குங்கள்

பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களினது தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன் ரூ.400 அதிகரிப்பை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.  இதில், சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் ரூ.200 வையும், அரசாங்கம் ரூ.200 வையும் செலுத்தும் தீர்மானத்தற்கு வந்துள்ளது.  துயர் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வரும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கு, இந்த ரூ.400 சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள எடுத்த தீர்மானம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும்.  இதை விட அதிக ஒதுக்கீடு இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டும் என…

Read More

இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. மராட்டியத்தை சேர்ந்த பார்ம்லேண் நிறுவனம், ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

பாகிஸ்தான் மருந்து இறக்குமதிக்குத் தடை விதித்து தாலிபான் அரசு !!

கடந்த மாதம் முதலே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது. எல்லை பிரச்சனையால் உருவான இந்த மோதலில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் இன்னும் தீவிரம் அடைந்தது. பொருளாதார விவகாரங்களுக்கான துணை பிரதமர் முல்லா அப்துல் கனி பரதர் இது குறித்து பேசும்போது பாகிஸ்தானின் மருந்துகளின் தரம் குறைவாக இருப்பது ஆப்கானிஸ்தானில் சுகாதாரத்துறையில் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் வர்த்தகம்…

Read More

எவல்யூஷன் ஒட்டோ, அதன் முதன்மையான பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை கொழும்பு 05 இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கிறது

எவல்யூஷன் ஒட்டோ நிறுவனம், ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் தனது பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை பிரமாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த காட்சியறையை, வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை ஆராய்ந்து வாங்கும் போது ஒரு பிரீமியம், தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியறை இலங்கையின் மிகப்பெரிய மின்சார வாகன தொகுப்பைக் கொண்டுள்ளது, இதில் சாங்கனின் Avatr> SAIC மோட்டரின் IM மோட்டார்ஸ், Geely ஒட்டோ குழுமத்தின் Xpeng & Riddara…

Read More

முதல் அரையாண்டில் வலுவான செயல்திறனைவழங்கும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட இலங்கை கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), இந்த ஆண்டின் வலுவான ஆரம்பத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 நிதியாண்டின் முதல் பாதியில் (1HFY26) அனைத்து துறைகளிலும் ஒரு ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்கியுள்ளது. சன்ஷைன் குழுமமானது, 1HFY26 இல் 32.3 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்தது, இது கடந்த ஆண்டை விட (YoY) 7.4% அதிகரிப்பாகும். இதற்கு முதன்மைக் காரணம், நுகர்வோர் மற்றும் விவசாய வணிகத் துறைகளின் வலுவான ஒத்துழைப்புடன், சுகாதாரத்…

Read More

ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி.சமீர தர்மசேன நியமனம் பெற்றுள்ளார்

2025 ஒக்டோபர் 01ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் கலாநிதி. சமீர தர்மசேன அவர்களை பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமித்திருப்பதாக ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவனம் அறிவித்துள்ளது. மூலோபாய மாற்றங்கள், செயற்பாட்டுத் திறமை மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றில் நிரூபிக்கப்பட்ட சாதனைகளைப் பதிவுசெய்துள்ள கலாநிதி தர்மசேன, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற காப்புறுதி நிபுணராவார். சிறந்த கல்வி மற்றும் துறைசார் அனுபவத்தைக் கொண்ட கலாநிதி தர்மசேனவின் இந்த நியமனம்…

Read More