இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
நாட்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது
இந்த வருடம் முதல் மூன்று மாதங்களில் புதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள் உட்பட 20 வாகன வகைகளின் கீழ் 37,463 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 33,992 மோட்டார் சைக்கிள்கள், 530 கார்கள் முறையே ஜனவரி 111 , பெப்ரவரி 92, மார்ச் 327ஆகா பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 195 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் 74,410 வாகனங்கள்…

