தேநீர் தானம் மூலம் சிவனொளிபாதமலைக்கு மிதமான வெப்பத்தை கொண்டுவரும் கொட்டகல கஹட்ட.

இலங்கை, கொழும்பு, 2025 பெப்ரவரி 21: உயர் ரக இலங்கை தேயிலைக்கு பெயர் பெற்ற கொட்டகல கஹட்ட, இவ்வருட யாத்திரை பருவ காலத்தில் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் மற்றும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், புனித சிவனொளிபாதமலையில் (பாவா ஆதமலையில்) தனது வருடாந்த தேநீர் தானத்தை (தன்சல்) பெருமையுடன் முன்னெடுத்திருந்தது. யாத்திரிக காலம் முழுவதும் வார இறுதி நாட்களில் இடம்பெறும் இந்த நிகழ்வானது, புகழ்பெற்ற மலை உச்சிக்கு சவாலான பயணத்தை மேற்கொண்ட அனைவருக்கும் கருப்பட்டியுடன் கொட்டகல கஹட்ட மிதமான தேநீரை…

Read More