7NEWSPULSE

சிங்கள பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை ; திலித் ஜயவீர

சிங்கள பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை. பௌத்தம்  இனவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் கொள்கையை கொண்டது. இந்த அரசாங்கம் இல்லாத இனவாதத்தை…

4 months ago

நீதிமன்றம் உத்தரவுபுவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவுநீதிமன்றம் உத்தரவு

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்போலவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான்…

4 months ago

டி20 அணியில் இணைந்த பவன் ரத்நாயக்க

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் வரவிருக்கும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணியில் 23 வயதான பவன் ரத்நாயக்க சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள…

4 months ago

இரத்தினபுரியில் தொடர்ச்சியான மழையால் பல பகுதிகளில் மண்சரிவு

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இம்மாவட்டத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இரத்தினபுரி…

4 months ago

கொலன்னாவை முதல் கொழும்பு துறைமுகம் வரை குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

கொலன்னாவை முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் குழாயிடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட…

4 months ago

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை (17) காலை முன்னெடுத்துள்ளனர். கொட்டடி மீனவர்களின் படகு தரிப்பிடத்திற்காக…

4 months ago

அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 3 குடும்பகள் பாதிப்பு!

நாடு முழுவதும் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…

4 months ago

வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்

திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவை…

4 months ago

வானில் லியோனிட்ஸ் விண்கல் பொழியும்

வானில் இன்று திங்கட்கிழமை (17) இரவு முதல் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை வரை லியோனிட்ஸ் விண்கல் பொழியும் என வானியலாளர்கள் தெரிவித்தனர். இந்த அறிய காட்சியை வெற்று …

4 months ago

கத்தியால் தாக்கப்பட்டு வயோதிபர் படுகாயம்!

களுத்துறை - பயாகலை பிரதேசத்தில் இரு நபர்களுக்கு இயைடில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் ஒருவர் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார்…

4 months ago