நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

Read More

மகளிர் தினத்தை முன்னிட்டு 300 க்கும் மேற்பட்ட மைக்ரோநிதி தொழில்முனைவோரை மேம்படுத்த HNB திட்டம்

2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, HNBஆல் நிதி அறிவுத்திறனை ஊக்குவித்தல் மற்றும் பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான திட்டமொன்று அண்மையில் நடத்தப்பட்டது. தொழில்முனைவு தலைவர்கள், நிதித் துறை நிபுணர்கள் மற்றும் HNB பிரதிநிதிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட பெண் மைக்ரோ நிதி தொழில்முனைவோர் இதில் பங்கேற்றனர். நிலையான வணிகங்களை உருவாக்குவதற்கும், அவர்களின் தொழில்முனைவு பயணத்தை வலுப்படுத்துவதற்கும் தேவையான கருவிகள் மற்றும் புரிதல்களை பெண்களுக்கு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். “மேம்பாடு மற்றும் நிதி அறிவுத்திறன்” என்ற…

Read More

SLIIT celebrates academic excellence at the March 2025 Convocation

SLIIT, recognized as Sri Lanka’s No. 1 Non-State University, standing 3rd nationwide in Times Higher Education World University Rankings 2025, successfully concluded its March 2025 Convocation recently. The three-day event, held from March 18 to 20 at the SLIIT Malabe Campus Main Auditorium, honoured the accomplishments of over 1,200 undergraduate and postgraduate students. The convocation…

Read More

SLT-MOBITEL Enterprise showcases ‘Akaza Containers – Red Flavor’ in partnership with Red Hat at the Customer Forum to offer cloud-native breakthroughs

SLT-MOBITEL Enterprise hosted a Customer Forum showcasing its enterprise-grade container platform ‘Akaza Containers – Red Flavor’ in partnership with Red Hat at Monarch Imperial recently. Industry leaders, technology experts, and key stakeholders from the enterprise, government and SMEs sectors, and developers participated in the event to understand and explore the future of cloud-native application development…

Read More

ශ්‍රී ලංකාවේ සැපයුම් දාම ක්ෂේත්‍රයේ වෙනසක් ඇති කරන්නට INSEE සිමෙන්ති සහ ISMM උපායමාර්ගික හවුල්කාරීත්වයකට එක් වෙයි

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම සිමෙන්ති නිෂ්පාදකයා වන INSEE සිමෙන්ති, රටේ සැපයුම් දාම ක්ෂේත්‍රයේ පරිවර්තනයක් වෙනුවෙන්, සැපයුම් හා ද්‍රව්‍ය කළමනාකරණ ආයතනය (ISMM) සමඟ උපායමාර්ගික හවුල්කාරිත්වයකට එළඹ තිබේ.  පසුගිය දා කොළඹ පැවති උත්සවයකදී INSEE ප්‍රධාන මෙහෙයුම් නිලධාරී තුසිත් ගුණවර්ණසූරිය සහ ISMM සභාපති ජයන්ත ගල්ලේහේවා යන මහත්වරුන් විසින් ආයතන දෙකෙහිම නියෝජිතයින් ඉදිරියේ මෙම අවබෝධතා ගිවිසුමට අත්සන් තැබීය. ශ්‍රී ලංකාවේ…

Read More

ஒஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநரை விடுவித்த இஸ்ரேல்

‘நோ அதர் லேண்ட்'(No other land) என்ற பாலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநர் “ஹம்தான் பல்லாலை” இஸ்ரேல் இராணுவம் விடுவித்துள்ளது. இவர் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் (west bank) வைத்து இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், ஹம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இதன்போதே இஸ்ரேலிய வீரர்கள் அவர் அழைத்துசெய்யப்பட்ட வாகனத்தை தாக்கி, ஹம்தான் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது இஸ்ரேலிய இராணுவம். இஸ்ரேல் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு…

Read More

ஆளும் கட்சி எம்.பி பயன்படுத்திய வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுசந்த தொடாவத்தை, அவரது மனைவிக்குச் சொந்தமான ப்ராடோ ரக சொகுசு வாகனமொன்றை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கண்காணிப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், குறித்த வாகனம் இன்று (மார்ச் 25) பிலியந்தலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, சுசந்த தொடாவத்தை வேறு பெண்களுடன் முறைகேடான உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி அவரது…

Read More

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வு பழைய பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டத்துடன் இணைந்ததாக, கொழும்பு விசாகா கல்லூரியின் விசேட பாராளுமன்ற அமர்வு இன்று (மார்ச் 25) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற பீடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது கொழும்பு விசாகா கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “Clean Sri Lanka” திட்ட எண்ணக்கருவின் மதிப்பு மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் பற்றிய தெளிவூட்டலும் வழங்கப்பட்டது. மாணவர்…

Read More

Dialog Enterprise and Huawei Drive Digital Innovation with Wi-Fi 7 for Future-Ready Businesses

Dialog Enterprise, the corporate ICT solutions arm of Dialog Axiata, continues to lead the way in delivering enterprise-grade wireless connectivity, empowering businesses with high-performance networking solutions. As a pioneer in Business Connectivity, Dialog Enterprise has deployed advanced wireless connectivity solutions across corporate offices, industrial factory floors, and leading hospitality venues, ensuring seamless connectivity tailored to…

Read More

கிராமத்து காவியத்தை திரையில் காட்டிய பாரதிராஜாவின் செல்லப்பைங்கிளி உலகைவிட்டு பிரிந்தது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகன் தாஜ்மஹால் புகழ் மனோஜ் பாரதிராஜா 48 வயதில் உயிரிழந்துள்ளார் . அண்மையில் அவருக்கு இருதய அறுவைசிகிச்சை தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிசமுத்திரம், விருமான், மாநாடு போன்ற திரைப்படங்களில் தனித்துத்தெரியும் கதாப்பாத்திரங்களில் நடித்தவர். அப்பா பாரதிராஜாவைப்போல தனது மகனுக்காக “மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தை 2023 இயக்கிய அவர் தொடர்ந்து சொந்தமாக திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டிவந்த நிலையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை இடம்பெற்றது. அதில் குணாகி வீடு…

Read More