Adani’s Colombo Terminal Commences Operations A Landmark Achievement in India–Sri Lanka Maritime Partnership

Ahmedabad & Colombo, 07 April 2025: Adani Ports and Special Economic Zone Ltd. (APSEZ), India’s largest integrated transport utility, has announced the commencement of operations at the Colombo West International Terminal (CWIT), located at the Port of Colombo. Developed under a landmark public–private partnership, CWIT is operated by a consortium comprising India’s largest port operator…

Read More

Prime Residencies unveil ‘Tower Amari’ as the grand finale of The Colombo Border

Prime Lands Residencies PLC, Sri Lanka’s leading real estate developer, has unveiled ‘Tower Amari, signifying the commencement of the third and final phase of the landmark Colombo Border development. The announcement presents the culmination of Prime Residencies visionary urban residential complex set to redefine luxury metropolitan living standards. Tower Amari follows the successful ground breaking…

Read More

Hemas Appoints Dr. Mahesha Ranasoma as Managing Director of Hemas Pharmaceuticals and Hemas Surgicals & Diagnostics to Strengthen Healthcare Partnerships

April 7, 2025. Colombo Sri Lanka Hemas Pharmaceuticals and Hemas Surgicals & Diagnostics, the market leader in pharmaceutical distribution in Sri Lanka, has appointed Dr. Mahesha Ranasoma as its Managing Director, effective April 2, 2025. For over six decades, Hemas Pharmaceuticals has played a pivotal role in strengthening Sri Lanka’s healthcare sector. Through long-standing partnerships with…

Read More

தாய்லாந்துக்கு விதிக்கப்பட்ட புதிய பரஸ்பர வரி – அமெரிக்க விரையும் தாய்லாந்து துணை பிரதமர்.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய பரஸ்பர நிலைப்பாட்டையும், அதற்கேற்ற அதிகரித்த விகிதத்தினையும் சர்வதேசத்திற்கு அறிவித்திருந்தார். அதில் தாய்லாந்தின் ஏற்றுமதியில் 36வீத புதிய பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின், வர்த்தகக் கொள்கை தொடர்பான தாய்லாந்தின் நிலைப்பாடு குறித்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா ஒரு அறிக்கையை வெளியிட்டார். மின்னியல், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற முக்கியத் துறைகளில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார் இந்த விளைவுகளைத் தணிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார்….

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு அன்று மாலை கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது ஏப்ரல் 01ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு…

Read More

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு 41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டியில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சிறப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ.அந்தரகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,…

Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஏப்ரல் 07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று(ஏப்ரல் 07) இரவு வாயு…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் 4வது ஆம் கட்ட நிதிக்கான மதிப்பாய்வு கலந்துரையாடல்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருக்கு இடையே நேற்று(ஏப்ரல் 7) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் 4வது ஆம் கட்ட நிதிக்கான மதிப்பாய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

Read More

புத்தாண்டின் பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னர் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும் இம்முறை 333,183 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும். அவர்களில் 253,390 மாணவர்கள் பாடசாலை ஊடாகவும், 79,793 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்குத் தொற்றியதாகவும் குறிப்பிட்டார். இப்பரீட்சைகள் கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 31…

Read More

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு – பொலிஸில் சரணடைந்த இருவர்

கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக சிங்காசன வீதியில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று (07) குறித்த சந்தேக நபர்கள் இரு சட்டத்தரணிகளுடன் கந்தர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  சந்தேக…

Read More