கனடாவின் 24ஆவது பிரதமர் பதவியேற்றார்.

கனடாவின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று (மார்ச் 14) பதவியேற்றார். தனது பதவியை பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்றார். கனடாவில் லிபரல் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமாவை தொடர்ந்து கார்னி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று (மார்ச் 14) பதவி ஏற்கும் முன்பு மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் இன்று நாம்…

Read More

Curtin University Colombo’s Computing Degrees bridges academia and industry for work-ready graduates

Curtin University Colombo’s computing degrees feature a noteworthy synergy between academic excellence and industry requirements, offering programs specifically designed to create workplace-ready professionals for the dynamic tech sector. The University’s varied computing degree programs, include the Bachelor of Computing (Software Engineering), Bachelor of Computing (Cyber Security), Bachelor of Science (Computer Systems & Networking), and Bachelor…

Read More

The Impossible Shot – A Spectacular Evening of Wildlife Photography & Storytelling

Cinnamon Nature Trails and Cinnamon Life present The Impossible Shot, an extraordinary evening where art, adventure, and conservation come together through the lens of world-renowned wildlife photographer – Paul Goldstein. Scheduled to take place on April 6, 2025, at Cinnamon Life, this landmark event will transport audiences into the heart of the wild through the…

Read More

ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்.

நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று(மார்ச் 14) அதிகாலை 1.30 மணியளவில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மொத்த மற்றும் சில்லறை உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்ட மூன்று வர்த்தக நிலையங்களும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானது எனவும், இதன்போது வர்த்தக நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன்…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் மொஹமட் சாலி நளீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

Read More

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (மார்ச் 15) காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

பெண் வைத்தியர் விவகாரம் – சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Read More

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம அலுவலர்கள்

கிராம சேவையாளர்கள் இன்று (மார்ச் 14) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். பெண் கிராம சேவையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததாக இலங்கை கிராம சேவையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்தார்.

Read More