கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
இலங்கையின் முதல் ATM வணிகம் மற்றும் தொழில் நுட்பகண்காட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த KAL
இலங்கையில் அதிகரித்து வரும் முன்னணி உலகளாவிய தானியங்கி டெல்லர் இயந்திர (ATM) மற்றும் மென்பொருள் வழங்குநரான KAL, புத்தாக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான கண்காட்சியை சமீபத்தில் கொழும்பில் நடத்தியது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், நாட்டின் வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர். கடந்த நவம்பர் மாதத்தில் சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சிறப்பு கண்காட்சி, ATM கண்டுபிடிப்புகள் பயிற்சிப் பட்டறை மற்றும் வணிக அமர்வுகளைக்…

